தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் ராணி ஸ்ரீ குமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரும் தேர்தல் அலுவலருமான கமல் கிஷோர் அவர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்த நிகழ்வில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன்,
சட்டமன்ற உறுப்பினர்கள் தென்காசி – பழநி நாடார், சங்கரன் கோவில் -ஈ. ராஜா, தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் ஆகியேர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *