நாடாளுமன்ற தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மாவட்ட நிர்வாகமும், தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீ குமரன் தங்கமாளிகை நிறுவனமும் இணைந்து ராட்சத பலூனை, கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பறக்க விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்கள், துணை ஆட்சியர் திரு சுரேஷ் அவர்கள், தேர்தல் அதிகாரிகள், தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை ஊழியர்கள் கலந்து கொண்டார்கள்.