வடசென்னை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம்ஆர்.மனோ மாவட்டச் செயலாளர் மாதவரம் வி.மூர்த்தி, கவுன்சிலர் கே. கார்த்திக் ஆகியோருடன் திருவெற்றியூர் தொகுதிக்குட்பட்ட ஆறாவது வார்டு சிவசக்தி நகர் ராஜா சண்முகம் நகர் கலைஞர் நகர் ஆகிய பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்தார். அப்போது வட்ட செயலாளர் மணிக்குமார் தலைமையில் கட்சித் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்