புவனகிரி ஏப்ரல்.08

கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மருதூர் கிராமத்தில் கழக பொதுச்செயலாளர், வருங்கால தமிழ்நாடு முதலமைச்சர், புரட்சித்தமிழர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களின், ஆசிபெற்ற,
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் சந்திர காசன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆ.அருண்மொழி தேவன் அவர்களின் ஆணைக்கிணங்க புவனகிரி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஒன்றிய பெருந்தலைவர் C.N.சிவப்பிரகாசம் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் புவனகிரி மேற்கு ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் E.G.பிரிதிவி அவர்களின் தலைமையில் ஊராட்சிக் கழகச் செயலாளர் R.அசோகன் மற்றும் கிளைக் கழக செயலாளர்கள் V.சக்திவேல். R.ரமேஷ் . கழக இளம் பெண்கள் பாசறை தலைவர் R.ரம்யா. இளம் பெண்கள் பாசறை செயலாளர் S.தனலட்சுமி தேமுதிக மாவட்ட துணைச் செயலாளர் மாயவன். தேமுதிக கிளைக் கழக செயலாளர் ஆகியோர்கள் ஒன்றிணைந்து மருதூர் பகுதியில் வீடு வீடாக துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்கள் மத்தியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் அப்போது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டனர் நிகழ்ச்சியில் கூட்டணிக் கட்சியினர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *