புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த சுறுசுறுப்பான இளைஞர்கள் சிலர் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசிரியர்
மு ராமதாஸ் அவர்களையும் மற்றும் மாநில நிர்வாகிகளையும் சந்தித்து
புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக்
கழகத்தின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளைப் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது .
இந்நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை காலை கழகத்தின் தட்டாஞ்சாவடி தலைமை அலுவலகத்தில் நடைபெறது.
கழகத்தின் தலைவர் பேராசிரியர் மு ராமதாஸ் அவர்கள் தலைமையில் சேர்மன் ஆர் எல் வெங்கட்ராமன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர்எ. மு. ராஜன், பொருளாளர் பெண்ணியம் செல்வகுமாரி மாநில துணை தலைவர் குமரன் ,மாநில செயலாளர் பரந்தாமன் உதவிச் செயலாளர் ஆண்டாள் காரைக்கால் மாவட்ட தலைவர் கணபதி சுப்ரமணியன் மாநில மகளிர் அணி தலைவி விமலா பெறியாண்டி , மாநில மீனவர் அணி தலைவர் சந்திரன் ,, குமார், உயர் மட்டக் குழு உறுப்பினர்கள் ரவிக்குமார் ராதாகிருஷ்ணன் கோமதி உள்ளிட்ட
மாநில நிர்வாகிகள் மற்றும் கழகத்தின் உயர்மட்டக் குழு
உறுப்பினர்கள்
இந்த அரிய நிகழ்வில் பங்கேற்று சிறப்புத்தனர். கூட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் , தொகுதிகளிலும் இருந்து கராத்தே மாஸ்டர் அசோக் மனோபாலா, ஷர்மி ,கோபிநாத் பரத் ஜீவா, சக்தி , கார்த்தி, ஷங்கர், மணிகண்டன் , முருகதாஸ் ,மேட்டுப்பாளையம் கோபி மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.