வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னை மாநகராட்சி மணலி மண்டலம் 2ல் பகுதியில் உள்ள வார்டு எண்கள் 18 ,20 ,21 ,22 பகுதிகளில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி அவர்கள் வாக்கு சேகரித்தார்
அப்போது குறிப்பாக 20 வார்டுடில் உள்ள பெரிய தோப்பு கிராமத்தில் உள்ள அனாதினமான நிலத்திற்கு வெற்றி பெற்று வந்தவுடன் கிராமமாக மாற்றி பட்டா வழங்கப்படும் என்று வாக்கு சேகரிப்பின் போது உறுதி அளித்துள்ளார் பிரச்சாரத்தின் போது திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே. பி .சங்கர் மற்றும் மணலி மண்டல குழு தலைவர் ஏ .வி ஆறுமுகம் எம். சி மற்றும் 20வது வட்ட செயலாளர் எம் .செல்வம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்