தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன்
ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட பண்டாரவிளையில் உள்ள இந்து நடுநிலைப் பள்ளியில் தனது குடும்பத்தாருடன் வாக்கு செலுத்தினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *