தாம்பரம் சேலையூர் அருகில் அருள்மிகு பொண்னியம்மன் ஆலயத்தில் தேரோட்டம் மிக சிறப்பாக நடைப்பெற்றது.ஊர் பெரியவர்கள். பொதுமக்கள்.சிவன் அடியார்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.இறுதியில் மிக சிறப்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தாம்பரம் சேலையூர் அருகில் அருள்மிகு பொண்னியம்மன் ஆலயத்தில் தேரோட்டம் மிக சிறப்பாக நடைப்பெற்றது.ஊர் பெரியவர்கள். பொதுமக்கள்.சிவன் அடியார்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.இறுதியில் மிக சிறப்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.