தர்மபுரி மாவட்டம் ஔவையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு முன்னிட்டு, சிறுதானிய விழிப்புணர்வு வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி வழங்கினார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *