திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், சென்னை ஓய்வூதிய இயக்கக இணை இயக்குநர் கமலநாதன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உதவி ஆணையர்(கலால்)பால்பாண்டி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) கனகவல்லி, மாவட்ட கருவூல அலுவலர்(மு.கூ.பொ.) புனிதாராணி, முதுநிலை கண்காணிப்பாளர் ரிச்சர்ட்பேட்ரிக் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.