தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022 2023 ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 189 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வாரச்சந்தையினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி .ஷஜீவனா ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ மகாராஜன் கூடலூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் பத்மாவதி லோகந்துறை கம்பம் நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் பொறியாளர் பன்னீர்செல்வம் கூடலூர் நகராட்சி நகர் மன்ற உறுப்பினரும் திமுக நகர செயலாளருமான லோகந்துரை மற்றும் நகராட்சி அதிகாரிகள் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர் கூடலூர் நகராட்சி பொறியாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *