தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் டொக்கு போதனல்லி ஊராட்சி பரங்கி மருத்து கொட்டாய் கிராமத்தில் நாகாவதி அணையில் வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் முழுமையான பணி நிறைவடைந்து இலங்கை தமிழர்கள் அனைவரும் குடியமர்த்தப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *