தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் வடக்கு காவலாகுறிச்சி கிராமம் சீவலப்புரம் தட்டப்பாறை கிராமத்தில் சமூகஆர்வலர் கணபதி, செல்லச்சாமி சுப்பிரமணியன் ஆகியோர்

தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பி உள்ளனர்.

தென்காசி
மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அளித்த புகார் மனுவில் ;-

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்
குட்பட்ட வடக்கு காவலாகுறிச்சி கிராமம் சீவலபுரம் தட்டப்பாறை கிராமத்தில் 8-வது வார்டு மெயின் தெருவில் போடப்பட்டுள்ள வாருகால்
சரியான அளவில் அமைக்காமலும்
சுமார் 15 அடி அகலமுள்ள
தெருவில் வாறுகால் அமைக்காமல் நடுத்தெருவில் சுமார் 8 அடி அகலத்தில் வாறுகால் அமைக்கப்பட்டு
ள்ளது இதனால்

எங்கள் ஊருக்குள் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் அவசரகால ஊர்திகள்
சென்று வர இடையுறாக உள்ளது

ஆகவே சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் தெருவை சரியாக அளவீடு மற்றும் கள ஆய்வு செய்து மீண்டும் ஊருக்குள்
பாதையை சீர்
செய்து தர வேண்டுமென கோரிக்கை மனு அளித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *