திண்டுக்கல் மாநகராட்சி கடந்த 2022-லிருந்து 2024-வரை 3 ஆண்டுகளாக தமிழ்நாடு மின்வாரியத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணம் 9.50 கோடி பாக்கி வைத்துள்ளது.

இதை வசூலிப்பதற்காக தமிழ்நாடு மின்வாரியத்தினர் மாநகராட்சி அலுவலகத்திற்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *