கும்பகோணம் அருகே திருபுவனத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று இளைஞருக்கு சரமாரி தாக்குதல் போலீசார் விசாரணை….

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனம் காங்கேயம் பேட்டை தெருவை சேர்ந்தவர் முருகன் கூலித்தொழில் இவரது மகன் விஷால் வயது 17 எட்டாம் வகுப்பு படித்துவிட்டு கூலி வேலை செய்து வருகிறார்..
இவர் இவரது நண்பர்கள் மகாராஜா வசந்த் ஆகியிருடன் மோட்டார் சைக்கிளில் காங்கேயம் பேட்டையில் இருந்து திருபுவனத்திற்கு வந்து சாலையில் உள்ள கடையில் பானி பூரி சாப்பிட்டுவிட்டு திரும்பி ஊருக்குச் செல்ல கடைவீதியில் காமாட்சி அம்மன் கோயில் அருகே மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் சென்றனர்.

விஷால் பின்னிருக்கையில் கடைசியில் இருந்தால் அப்போது அவர்களை வழி மறுத்த நபர்கள் விஷாலை அருவாளன் சரமாரியாக தாக்குதல் தகவல் அறிந்த திருவிடைமருதூர் போலீசார் விசாரணை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
தொடர்ந்து விஷாலை எதற்காக வெட்டின யார் வெட்டினார். எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர் .
மேலும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *