பசும்பொன்னில் சுதந்திரப் போராட்ட வீரர் உ.முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா, ஜெயந்தி விழாவுக்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் சரக துணைத் தலைவர் Dr.அபிநவ் குமார். இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் .சிம்ரன்ஜீத் சிங் காலோன். இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ், மற்றும் பரமக்குடி துணைஆட்சியர் கமுதி வட்டாச்சியர் கமுதி காவல் துணைக்கண்காணிப்பாளர் ஆகியோர்கள் கலந்துகொண்டு பசும்பொன்னில் முக்கிய பிரமுகர்கள் வரும் வழி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் பாதை உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.