தேவாரம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உத்தமபாளையம் ஒன்றியக் குழு சார்பில் கொடியேற்றி ரஷ்ய புரட்சி தின கொண்டாட்டம் தம்மிநாயக்கன்பட்டி கிளையில் கிளை செயலாளர் ரா.சதீஸ் தலைமையில் இராணுவ வீரர் V.பாலசுப்பிரமணி கொடியேற்றினார்.

தேவாரம்மேற்கு கிளை கிளை செயலாளர் க.ஆறுமுகம் தலைமையில் பரமன் கொடியேற்றினார்.
தேவாரம் கிழக்கு கிளை கிளை துணை செயலாளர் ரா.ஈஸ்வரன் தலைமையில் ஒன்றிய குழு உறுப்பினர் வை.பழனிச்சாமி கொடியேற்றினார்.

பண்ணைப்புரம் கிளை செயலாளர் C.முத்தையா தலைமையில் வனராஜ் கொடியேற்றினார்.கோம்பை கிளையில் R.கரந்தன் தலைமையில் கொடியேற்றப்பட்டது.டைமண்நகர் கிளை தங்கமாயி தலைமையில் E.முத்துலட்சுமி கொடியேற்றினார். T.சிந்தலைச்சேரி கிளை S.உவரிஅந்தோணி தலைமையில் ஒன்றிய பொருளாளர் M.சூசை கொடியேற்றினார்.
உத்தமபாளையம் கிளை M.சுருளிவேல் தலைமையில் AIYF ஒன்றிய செயலாளர் K காளீஸ்வரன் கொடியேற்றினார். தேவாரத்தில் லெனின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் வீ.பாண்டி மாவட்ட செயலாளர் கி.பெருமாள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *