தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகளை, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்கள்.
நவஇந்தியா ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில்
கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப.,
மாநகராட்சி மேயர் திருமதி.ரங்கநாயகி ராமச்சந்திரன்,
மாநகராட்சி ஆணையர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப.
துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன்,துணை ஆணையாளர் திரு.க.சிவகுமார்,
கிழக்கு மண்டலத்தலைவர் திருமதி.இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக்,மேற்கு மண்டலத்தலைவர் திருமதி.தெய்வானை தமிழ்மறை வடக்கு மண்டலத்தலைவர் திரு. வே.கதிர்வேல்,
சுகாதார குழு தலைவர் திரு.பெ.மாரிச்செல்வன்,மாமன்ற உறுப்பினர் திருமதி.கீதா சேரலாதன்,ஹிந்துஸ்தான் கலை,அறிவியல் கல்லூரி தாளாளர் திருமதி.சரஸ்வதி உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் நலத்திட்ட பயனாளிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.