திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த எட்டிவாடி கிராமத்தில், புத்தாண்டை முன்னிட்டு, ஊர் பொதுமக்கள், மற்றும் இளைஞர்கள், சார்பில் முதலாம் ஆண்டு, மாபெரும் கன்று விடும் திருவிழா, வெகுவிமர்ச்சியாக நடைபெற்றது, விழாவில் போளூர், ஜமுனாபுத்தூர், எட்டி வாடி, களம்பூர், வேலூர், ஆலங்காயம், கிருஷ்ணகிரி, ஆந்திரா, உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த சுமார் நூற்றுக்கணக்கான கன்றுகள், விழாவில் பங்கேற்று சீரிப்பாய்ந்து ஓடின, உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.