அய்யலூர் அருகே கலால் துறையினர் மற்றும் மதுவிலக்கு போலீசார் இணைந்து தீவிர வாகன சோதனை
திண்டுக்கல் அய்யலூர் அருகே மாவட்ட எல்லையான தங்கமாபட்டி சோதனை சாவடி பகுதியில் மாவட்ட கலால் உதவி ஆணையர் பால்பாண்டி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜெய்கணேஷ் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்
சோதனையின் போது வெளி மாநில மது பாட்டில்கள் கடத்தி செல்லப்படுகிறதா என்று தீவிர சோதனை மேற்கொண்டனர்