திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுக்கா, கல்வாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது,இதில் தலைமை ஆசிரியர் திரு கண்ணதாசன், ஆசிரியர், ஆசிரியைகள், மற்றும் மாணவ, மாணவியர்கள், பங்கேற்றினார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *