மேலும் கேரளாவில் இருந்து காலவதியான மருத்துவ கழிவுகள் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றை அங்குள்ள புரோக்கர்கள் மூலம் கமிஷன் அடிப்படையில் பொன்னுச்சாமி வாங்கி வந்து இரவு நேரங்களில் எரியூட்டுவது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு மாசு கட்டுப்பாட்ட வாரிய அதிகாரிகள் சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் பல்லடம் டிஎஸ்பி சுரேஷ் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். என்னென்ன கழிவுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பொன்னுச்சாமி மற்றும் கேரளா பதிவின் கொண்ட வாகனத்தில் வந்தவர்களிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கேரளாவில் எந்த நிறுவனத்தில் இருந்து இந்த கழிவுகள் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *