அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு சார்பில்
வட்டார் தலைவர் வி.கந்தசாமி தலைமையில் மாவட்டத் தலைவர் ச.பூபதி
ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார் ஆர்ப்பாட்ட கோரிக்கைகள்
70 ஆகவே 10% கூடுதல் பென்ஷன் வழங்கிடுக, பழைய பென்ஷன் தொடர செய்க,
குறைந்தபட்ச பென்ஷன் ரூ. 9000 வழங்கிடுங்க,மருத்துவ காப்பீடு திட்டம் – காசில்லா மருத்துவம் உறுதிப்படுத்துக,குடும்ப பாதுகாப்பு நிதியை ரூபாய் 3.லட்சம் உயர்த்திடுக,
பென்சனர் மரண முற்றால் குடும்பப் பாதுகாப்பு நிதியிலிருந்து ரூ.10,000 அனுமதித்திடுக,,20 ஆண்டு பணிக்கு முழு பென்ஷன் தருக,நீதிமன்ற தீர்ப்பானைக்கு வழங்கும் உத்தரவை பொது ஆணையாக வழங்கிடுக என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
