சோசலிச அமைப்பும் பெண்களும் என்கின்ற தலைப்பில் அகில இந்திய மாதர் சங்கத்தின் முக்கிய தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமாகிய தோழர் உ.வாசுகி அவர்கள் கருத்துரை வழங்கினார்.

நில உரிமையும் கம்யூனிஸ்டிகளின் பங்கும் என்கின்ற தலைப்பில் மலைவாழ் மக்களின் வாச்சாத்தி போராட்டத்தின் களப்போராளி தோழர் பி.டில்லி பாபு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருத்துரை ஆற்றினார்.

இளைஞர்களும் வேலை வாய்ப்பும் என்கின்ற தலைப்பில் தோழர் சி.சுரேஷ் சிபிஐ(எம்) கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கருத்துரையாற்றினார்.

மேலும் இந்தக் கருத்தரங்கில் கிருஷ்ணகிரி மாவட்ட கட்சி கமிட்டிகளின் சார்பில் அகில இந்திய மாநாட்டிற்கான நிதி மத்திய குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி அவர்களிடம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *