கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிகளவு காணப்படுகிறது இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள அட்டகட்டி பகுதியில் இன்று காலை கரடி ஒன்று சாலையை கடக்க முற்பட்டுள்ளது அப்போது அவ்வழியாக சென்ற 108 ஆம்புலன்ஸ் மற்றும் பிற வாகனங்கள் கரடி சாலையை கடந்து செல்லும் வரை காத்திருந்து பின்பு வாகனங்களை இயக்கியுள்ளனர் இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *