தவெக சார்பில் நீர் மோர் சர்பத் வழங்கும்விழா

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்கவும்
பொதுச்செயலாளர் N.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும்
இராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எம்.மதன் தலைமையில்
முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் குணா அவர்களின் ஏற்பாட்டில்
முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் சர்பத் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக தோழர்கள் தோழிகள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *