திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பால் வளத்துறை அமைச்சர் தலைமையிலான ஒருங்கிணைந்த ஆய்வு கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பால் வளத்துறை அமைச்சர்.மனோதங்கராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர். சரவணன் முன்னிலையில்
மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மற்றும் பால் வளத்துறை ஒருங்கிணைந்த ஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர்.காந்திராஜன், பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், வருவாய் கோட்டாட்சியர், மாநகராட்சி மேயர், கூட்டுறவு சங்க பதிவாளர், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.