மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருள்மிகு முனியாண்டி சுவாமி வகையறா திருக்கோவிலில் இந்து சமய அறநிலை துறை சார்பாக இரண்டு ஏழை ஜோடிக்கு இலவச திருமணம் நடைபெற்றது.

4 கிராம் தங்கம், பீரோ, கட்டில், மணமக்களுக்கு புத்தாடைகள், உள்ளிட்ட 70 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த திருமணம் அறங்காவல் குழு தலைவர் அமுல்ராணிரகுபதி, தலைமையிலும் கோவில் செயல் அலுவலர் சூரியன், முன்னிலையில் நடைபெற்றது. இதில் அலுவலகப் பணியாளர்களும் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *