Category: தமிழ்நாடு

வலங்கைமான் திமுக கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி சார்பில் 4- ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி கடைவீதியில், வலங்கைமான் திமுக கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி சார்பில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 102-…

கோவையில் தேசிய அளவிலான ‘இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக்’ எனும் மாபெரும் குதிரையேற்ற போட்டி

இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் – முதல் நாளில் வியக்கவைக்கும் குதிரையேற்ற சாகசங்களை செய்த 6 அணிகள் கோவையில் தேசிய அளவிலான ‘இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக்’ எனும் மாபெரும்…

முதுகுளத்தூரில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் ஓரணியில்_ தமிழ்நாடு இயக்கம் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உடைகுளம், வென்னீர்வாய்க்கால் பேரையூர் ஆகிய இடங்களில் வீடு…

கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பள்ளி அளவிலான விளையாட்டு விழா நடைபெற்றது.இதில் 500 க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். பள்ளி…

தென்காசி திமுக தெற்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பாக இலவச மருத்துவ சிகிச்சை முகாம்

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள திருமலாபுரம் திருமண மண்டபத்தில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக மருத்துவரணி சார்பாக மாபெரும் இலவச மருத்துவ…

தமிழக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வடகரை மந்தை பகுதியில் வடகரை பேரூர் இளைஞர் அணி சார்பாக தமிழக அரசின் நான்கு…

மதுரை சௌராஷ்ட்ரா கல்லூரியில் மாணவர்களுக்கான மாணவர் நோக்கு நிலை பயிற்சி

மதுரை சௌராஷ்ட்ரா கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான மாணவர் நோக்கு நிலை பயிற்சி வெற்றிகரமாக ஜூன் 30 முதல் ஜூலை நான்காம் தேதி வரை நடைபெற்றது. இந்த…

ஜூலை 9 ல் சாத்தூரில் மதிமுக நெல்லை மண்டல செயல்வீரர்கள் கூட்டம்-மதிமுக துணைப் பொதுச்செயலாளர் அழைப்பு

தென்காசி, ஜூலை நெல்லை மண்டல மறுமலர்ச்சி திமுக செயல் வீரர்கள் கூட்டம் வரும் 09.07.2025 அன்று சாத்தூரில் நடைபெற உள்ளது. இதில் மதிமுக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து…

காஞ்சிபுரம் அருகே பெண் சந்தேகத்திற் கிடமான வகையில் அடித்துக் கொலை-பொன்னேரி கரை காவல் நிலைய போலீசார் விசாரணை

காஞ்சிபுரம்மாவட்டம் காஞ்சிபுரம் தாலுகா,காரை கிராமத்தில் செயல்பட்டு வரும் அட்டை கம்பெனியில் ஆண்டி சிறுவள்ளூர் பகுதியைச் சார்ந்த எப்சி மேரி வயது 41 என்ற பெண்மணி கடந்த மூன்று…

வாகன சோதனையில் 457கிலோ போதை பொருட்கள் பறிமுதல்-துறையூர் போலீசார் அதிரடி

வாகன சோதனையில் 457கிலோ போதை பொருட்கள் பறிமுதல்-துறையூர் போலீசார் அதிரடி துறையூர் ஜீலை-06திருச்சி மாவட்டம் துறையூரில் போலி பதிவு எண் கொண்ட காரில் போதை பொருட்கள் கடத்தி…

திருப்பெரும்புதூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் வாக்குச்சாவடி பாக நிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம்

திருப்பெரும்புதூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் எஸ் டி கருணாநிதி தலைமையில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருபெரும்புதூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட…

திமுக இளைஞரணி சார்பில் நான்காண்டு சாதனைகள் குறித்து தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்!

கோவை மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், தமிழக முதலமைச்சர் மற்றும் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க, இளைஞரணி செயலாளர் மற்றும் தமிழக துணை…

திருச்செந்தூர் செல்லும் ரூ.12 லட்சம் மதிப்பிலான உலர் பழங்கள் மற்றும் விதைகளால் செய்ய பட்ட மாலைகள்

திண்டுக்கல்லில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரூ.12 லட்சம் மதிப்பிலான உலர் பழங்கள் மற்றும் விதைகளால் செய்ய பட்ட மாலைகள் திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா எதிர்வரும்…

உலக மருத்துவ தினத்தை முன்னிட்டு புவனகிரி ஆர் வி பி மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்

புவனகிரி கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள மேலமணக்குடி கிராமத்தில் உலக மருத்துவ தினத்தை முன்னிட்டு புவனகிரி ஆர் வி பி மருத்துவமனை மற்றும் ஆர் வி…

வனத்துறை சுழல் அங்காடி திறப்பு விழா

வனத்துறை சுழல்அங்காடி திறப்புவிழா இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட அரியமான் கடற்கரையில் தமிழ்நாடு வனத்துறை சார்பாக அமைக்கப்பட்ட சூழல் அங்காடியை தமிழக வனம் மற்றும் கதர்கிராம…

ஏழை – எளிய மக்கள், சிறு, குறு தொழில்கள் பாதிக்காத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது – அமைச்சர் சிவசங்கர் கோவையில் பேட்டி

கோவை ஏழை – எளிய மக்கள், சிறு, குறு தொழில்கள் பாதிக்காத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது – அமைச்சர் சிவசங்கர் கோவையில் பேட்டி… பொதுமக்கள்…

கோவையில் 22 வது வெங்கடேசலு நினைவு கோப்பை மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி

கோவையில் 22 வது வெங்கடேசலு நினைவு கோப்பைக்கான மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி சுகுணா ரிப் வி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.. மாணவர் மற்றும் மாணவியருக்கான…

சீர்காழியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் செயல்பட்டு வரும் ச.மு. இந்து மேல்நிலைப் பள்ளியில்…

விருதாச்சலம் தெற்கு ஒன்றியம் சார்பில் பாஜகவில் 300 க்கும் மேற்பட்டோர் இணைந்தனர்

விருத்தாசலம் : ஜூலை 05. விருதாச்சலம் தெற்கு ஒன்றியம் சார்பில் பாஜகவில் 300 க்கும் மேற்பட்டோர் இணைந்தனர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வெற்றிகரமான ஆட்சியின்…

ரோட்டரி கிளப் சேவை திட்டங்களுக்கு என மார்ட்டின் பவுண்டேஷன் மூன்று கோடி ரூபாய் நிதி

ரோட்டரி கிளப் சேவை திட்டங்களுக்கு என மார்ட்டின் பவுண்டேஷன் மூன்று கோடி ரூபாய் நிதியை ரோட்டரி 3206 மாவட்ட துணை கவர்னர் ரொட்டேரியன் ஏ.கே.எஸ்.டாக்டர் லீமா ரோஸ்…

தஞ்சை மண்ணில் தூதுவர்கள் பள்ளியில் தமிழ்மாலை நிகழ்ச்சி

தஞ்சாவூர்,தஞ்சாவூர் அருகே உள்ள திருக்கானூர்பட்டி மண்ணில் தூதுவர்கள் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் தமிழ்மாலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருத்துவகல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமை…

கோவையில் ரோட்டரி 3206 மாவட்டம் புதிய ஆளுநனராக ரொட்டேரியன் செல்லா ராகவேந்திரன் பதவியேற்பு

கோவையில் ரோட்டரி 3206 மாவட்டம் புதிய ஆளுநனராக ரொட்டேரியன் செல்லா ராகவேந்தி்ரன் பதவியேற்பு சமூகம் சார்ந்த நலப்பணிகளில் தொடர்ந்து செயல்பட்டி வரும் , ரோட்டரி சங்கங்கள் சமூக…

இஷின்ரியூ கராத்தே சார்பில் காஞ்சிபுரத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம் இஷின்ரியூ கராத்தே சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணியானது காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரே இஷின்ரியூ கராத்தே மாஸ்டர் நூறுமுகமது ஏற்பாட்டில் இன்று…

தாராபுரம் அருகே கார்-லாரி விபத்து

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 கார்-லாரி விபத்து: ஏர்பேக் திறக்காமல் பெண்மணிக்கு பலத்த காயம்தாராபுரம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரியில் மோதிய கார் நொறுங்கியது!… திருப்பூர்…

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் அதிமுக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி சாமி தரிசனம்

சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் அதிமுக பொதுசெயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி சாமி தரிசனம் செய்தார். திங்கட்கிழமை காலை தமிழகம் முழுவதும் அவர்…

திருப்பத்தூர் மாவட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக வீர வாக பேரணி

க.தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகாமையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக வீர வாக பேரணி நடைபெற்றது மேலும்…

திருச்செந்தூர் முருகன் திருக்கோயில் குடமுழுக்கு தமிழில் நடத்தவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அரசு, தனியார் உட்பட அனைத்து துறைக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்…, தமிழ்த் தேச தன்னுரிமை கட்சியின் தலைவர் வியனரசு தூத்துக்குடியில் பேட்டி.!…

அரியலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில் கண் சிகிச்சை முகாம்

அரியலூர் நிருபர் கேவி முகமது அரியலூரில் நடந்தது அரியலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில் கண் சிகிச்சை முகாம் ராவுத்தன்பட்டி சங்க அலுவலகத்தில் நடந்தது…

திருவாரூர் பரவை நாச்சியார் ஆலய கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் தொடக்கம்

இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர் திருவாரூர் பரவை நாச்சியார் ஆலய கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் தொடக்கம் பிறந்தாலே முக்தி தரும் ஸ்தலமான திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில், வேளாக்குறிச்சி ஆதீனம்…

கமுதி அருகே ஸ்ரீமத் சாது சுவாமிகள்35-ம் ஆண்டு குருபூஜை விழா

கமுதி அருகே குடமுருட்டி ஐயப்பசுவாமி கோவில் ஸ்ரீமத் சாது சுவாமிகள்35-ம் ஆண்டு குருபூஜை விழாவில் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ பங்கேற்பு ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே இந்து…

துறையூர் நகர திமுக சார்பில் கஸ்டம்ஸ் மகாலிங்கம் தலைமையில் ஓரணயில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் நகர திமுக சார்பில் குட்டகரை 19 ஆவது வார்டில் கிளைச் செயலாளர் கஸ்டமஸ் மகாலிங்கம் தலைமையில் “ஓரணியில் தமிழ்நாடு” இணையதள வாயிலாக…

மலை கிராமங்களில் கூடுதல் பிஎஸ்என்எல் டவர் அமைக்கப்படும் எம்பி தகவல்

க.தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் மலை கிராமங்களில் கூடுதல் பிஎஸ்என்எல் டவர் அமைக்கப்படும் எம்பி தகவல் திருப்பத்துார், திருவண்ணாமலை எம்பி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவில்…

திருவெண்காடு புதன் ஸ்தலமான சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் 3ம் கால யாகசாலை பூஜைகள்- தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்று வழிபாடு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே திருவெண்காடு புதன் ஸ்தலமான சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் 3ம் கால யாகசாலை பூஜைகள் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு…

குண்டடம் அருகே அதிமுக நிர்வாகியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஒருவர் கைது 3பேருக்கு போலீஸ் வலை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே அதிமுக நிர்வாகியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஒருவர் கைது 3பேருக்கு போலீஸ் வலை. குண்டடம் அருகே, அதிமுக நிர்வாகியை டார்ச்சர்…

மாடர்ன் சாதனையாளர் விருது விழா கோலாகலமாக நடைபெற்றது

பா. வடிவேல் – அரியலூர் மாவட்ட செய்தியாளர் அரசு பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர்களின் திறமைகளைப் பொது முன்னிலையில் கௌரவிக்கும் வகையில், மாடர்ன் கல்விக் குழுமம் சார்பில்…

குதிரையேற்ற போட்டி துவக்க விழா

கோவை இந்தியாவில் முதன்முறையாக தேசிய அளவிலான குதிரையேற்ற லீக் போட்டி கோவையில் துவங்கியது… Show Jumping League எனப்படும் குதிரையேற்ற போட்டி வெளிநாடுகளில் பிரபலமான போட்டியாகும். தற்போது…

தமிழ்நாடு அரசு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வை விளக்கிக் கொள்ள வேண்டும் !

தமிழக தொழில் அமைப்புகளின் வேண்டுகோள்!! கோவையில்தமிழக தொழில் அமைப்புகள் சார்பில்கொடிசியா தலைவர் கார்த்திகேயன் இந்தியா வர்த்தக சபை கோவை கிளை தலைவர் ராஜேஷ்மற்றும்தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் நிருபர்களுக்கு…

ரொம்ப டார்ச்சர் பண்றாங்க-அதிமுக ஐடி விங் நிர்வாகி தற்கொலை-பேட்டி:-பிரியா இறந்தவரின் மனைவி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் குண்டடம் பெல்லம்பட்டி“என் சாவுக்கு காரணம் திமுகவினர்தான்.. ரொம்ப டார்ச்சர் பண்றாங்க”.. அதிமுக ஐடி விங் நிர்வாகி தற்கொலை தாராபுரம் அருகே பெள்ளம்…

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தேனி மாவட்டம் பெரியகுளம் நகர்ப்புற நல வாழ்வு மையத்தினை காணொளி…

பரமக்குடியில் ஓரணிகள் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது

பரமக்குடியில் ஓரணிகள் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி . மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஓரணிகள் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை இயக்கமானது தமிழ்நாடு…

தாராபுரம் அருகே தனியார் இரும்பு ஆலை எதிர்ப்பு ஐந்து பஞ்சாயத்து மக்கள் காத்திருப்பு போராட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே தனியார் இரும்பு ஆலை எதிர்ப்பு ஐந்து பஞ்சாயத்து மக்கள் காத்திருப்பு போராட்டம். தாராபுரம் அருகே இரும்பு ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு…

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வலங்கைமான் – நீடாமங்கலம் சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்…

கமுதி அரிமா லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் தேர்வு

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி நகர் அரிமா சங்கத்தின் 2025- 26 ஆம் ஆண்டுக்கான கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. ஆசிரியர் ஆர்.சிவலிங்கம் அனைவரையும் வரவேற்று பேசினார் அரிமா…

ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன்

ஆனி வெள்ளிக்கிழமை கம்பம் ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ கெளமாரியம்மன் திருக்கோவிலில் ஆனி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் சிறப்பு…

கந்தர்வகோட்டை அருகே நுகர்வோர் மன்றத்தின் சார்பில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு கடைப்பிடிப்பு

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நுகர்வோர் மன்றத்தின் சார்பில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு அறிவியல் பட்டதாரி…

தமிழ் வளர்ச்சித் துறையின் பேச்சுப் போட்டியில் முதலிடம் வென்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி மாணவி

தமிழ் வளர்ச்சித் துறையின் பேச்சுப் போட்டியில் சிவகங்கை மாவட்ட அளவில் முதலிடம் பெற்று ரூபாய் 10,000 பரிசையும் வென்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி மாணவி ரித்திகாவிற்கு…

கண்ணனூரில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை அமைச்சர் கே.என். நேரு துவக்கி வைத்தார்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில்நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே என் நேரு “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர்…

வலங்கைமானில் காங்கிரஸ் கட்டிடத்தை மீட்டு தாருங்கள்- பாதுகாப்பு மீட்பு குழுவிடம் ஜ என் டி யு சி மாவட்ட தலைவர் குலாம் மைதீன் கோரிக்கை மனு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானுக்கு சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்பு ஆலோசனைக்காக வருகை தந்த சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்பு ஆலோசனை குழு தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான…

ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்க துறையூரில் காங்கிரஸ் சொத்து மீட்பு குழுவினர் ஆய்வு

ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்க துறையூரில் காங்கிரஸ் சொத்து மீட்பு குழுவினர் ஆய்வு துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் காங்கிரஸ் சொத்து மீட்பு குழுவினர்…