Month: October 2023

புதுவை நபரிடம் இணைய வழியில் 21 லட்சத்து,50ஆயிரம் ரூபாய் மோசடிகர்நாடகாவில் 2 இன்ஜினியர்கள் புதுவை போலீசார் கைது செய்தனர்

புதுவையை சேர்ந்தவரிடம் இணைய வழியில் 21 லட்சத்து,50ஆயிரம் ரூபாய் மோசடி செய்த 2 பேரை கர்நாடகா சென்று இணைய வழி சிறப்பு படை போலீஸ் சார் கைது…

புதுச்சேரியில் 4 எம்எல்ஏக்களிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த போலி அமலாக்காத்துறை அதிகாரி கைது

புதுச்சேரியில் பாஜக. காங்கிரஸ்,சுயேச்சை எம்எல்ஏக்கள் 4 பேரிடம் லட்சகணக்கில் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த போலி அமலாக்காத்துறை அதிகாரியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்…

சேந்தநத்தம் கிராமத்தில் தாசில்தார்கள் முன்னிலையில்பனை விதைகள் ஊன்றும் நிகழ்ச்சி

புதுச்சேரி நலப்பணிச் சங்கத்தின் சார்பில் வில்லியனூர் அடுத்துள்ள சேந்தநத்தம் கிராமத்தில் பனை விதைகள் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி நலப்பணிச் சங்கத்தின் தலைவர் நல்லாசிரியர் வெற்றிவேல் தலைமையில்…

சிவகங்கையில் தொடர் வழிப்பறி எதிரொலி, வாகன சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறிய 200 வாகனங்கள் பறிமுதல்

சிவகங்கையில் தொடர் வழிப்பறி எதிரொலி, வாகன சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறிய 200 வாகனங்கள் பறிமுதல். சிவகங்கை நகர் போலீசார் அதிரடி நடவடிக்கை. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை,…

திண்டிவனத்தில் மாவட்ட அளவிலான கால்பந்தாட்ட போட்டி

திண்டிவனத்தில் மாவட்ட அளவிலான கால்பந்தாட்ட போட்டி. ஒரு லட்சம் ரூபாய் பரிசு மற்றும் வெற்றி கோப்பை ணை தொழிலதிபர் E.N.S.சேகர் வழங்கினார். திண்டிவனத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற…

புளிச்சக்காடு கிராமத்தில் சிலம்பக்கலை மாணவ, மாணவிகள் விளையாட்டு உபகரணங்களுக்கு படையலிட்டு வழிபாடு

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே புளிச்சக்காட்டில் ஆயுத பூஜையை முன்னிட்டு சிலம்பாட்ட மாணவர்கள் இணைந்து வீர விளையாட்டு உபகரங்களுக்கு சிறப்பு வழிபாடு.கிராமம் கிராமமாக சென்று மரபு…

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை அரங்கத்தில் நடைபெற்ற நகைச்சுவை மன்ற ஆண்டு விழா

நகைச்சுவை மன்ற கூட்டம்” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை குளிர் அரங்கத்தில் நடைபெற்ற நகைச்சுவை மன்ற ஆண்டு விழாவில் நலிவுற்ற நாடக நடிகர் மாரிமுத்து, நாடக நடிகை…

மணலி விரைவு சாலையில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் தீ பற்றி எரிந்த இரண்டு லாரிகள்

சென்னைதிருவொற்றியூரில் மணலி விரைவு சாலையில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் தீ பற்றி எரிந்த இரண்டு லாரிகள் திருவொற்றியூர் அடுத்த மணலி…

விருப்பாச்சிபுரம் பகுதியில் வேதாரணியம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பை சரி செய்யும் பணியில் அதிகாரிகள்

வலங்கைமான் அடுத்த விருப்பாச்சிபுரம் பகுதியில் வேதாரணியம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் பல மாதங்களுக்கு முன் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். வேதாரணியம்…

திருவாரூர் நேதாஜி கல்லூரி மற்றும் மகரிஷி வித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளியில் ஆயுத பூஜை விழா

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் உலக அமைதி வேண்டி திருவாரூர் நேதாஜி கல்லூரி மற்றும் மகரிஷி பள்ளியில் நவராத்திரியை முன்னிட்டு கொலு வைத்து வழிபாடு திருவாரூர்…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் காவல் துறை சார்பாக மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள்

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் காவல் துறை சார்பாக மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் இன்ஸ்பெக்டர் சரவணன்…

குடவாசல் ஒன்றியத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா

கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்வாக குடவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட 28 பள்ளிகளைச் சேர்ந்த 120 மாணவ, மாணவிகள் பங்கு பெற்ற பேச்சுப்போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. திருவாரூர்…

சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

செய்தியாளர் கே பாலமுருகன். சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை கடலூர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் ஒன்றியம் வீராணநல்லூர் ஊராட்சியில் உட்பட்ட டி.மடப்புரம் கிராமத்தில்…

சிப்காட் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய வலியுறுத்தி 40 கட்ட ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், வலையப்பட்டி என். புதுப்பட்டி, அரூர், பரளி ஆகிய சுற்றுப்புற பகுதிகளில் சிப்காட் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய வலியுறுத்தி…

மேலவாசல் பகுதி நேர நூலகத்தில் நடமாடும் மாட்டு வண்டி நூலகம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மேலவாசல் பகுதி நேர நூலகத்தில் நடமாடும் மாட்டு வண்டி நூலகம் துவங்கப்பட்டதில் 93 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு 30…

வலங்கைமானில் திமுக வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

வலங்கைமானில் திமுக வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான்…

அலங்காநல்லூரில் அதிமுக (ஓபிஎஸ் அணி) பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அலங்காநல்லூரில் அதிமுக (ஓபிஎஸ் அணி) பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்லணை தனியார் மண்டபத்தில் அதிமுக ஓபிஎஸ் அணி…

குடவாசல் ஒன்றியத்தில் அரசு பள்ளிகளுக்கான கலைத் திருவிழா

குடவாசல் ஒன்றியத்தில் அரசு பள்ளிகளுக்கான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள, குடவாசல் ஒன்றியத்தில் அரசு பள்ளிகளுக்கான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றது.…

பாபநாசம் ஸ்ரீ உபயதுல்லா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் நிறுவனர் தின விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். பாபநாசம் அருகே ராஜகிரி தான் ஸ்ரீ உபயதுல்லா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் நிறுவனர் தின விழா… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா ராஜகிரி தான் ஸ்ரீ…

புதுச்சேரியில் அதிகாரம் இல்லாத சட்டமன்றம் எதற்கு என கேள்வி எழுப்பிய பாமக மாநில அமைப்பாளர் கணபதி பேட்டி

முதல்வர் உள்பட அனைவரும் ராஜினாமா செய்து விடலாம் எனவும் அமைப்பாளர் காட்டமாக தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் புதுச்சேரி மாநில அமைப்பாளர் கணபதி இன்று கவுண்டன் பாளையத்தில்…

சீர்காழியில் கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலை முதலாம்…

மன்னார்குடியில் உலக அயோடின் பற்றாக்குறை தடுப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கம்

-மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ். உலக அயோடின் பற்றாக்குறை தடுப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கம் மன்னார்குடியில் தேசிய மேல்நிலைப் பள்ளியில் உணவு பாதுகாப்புதுறையும் பொது சுகாதாரம் மற்றும் நோய்…

மதிய உணவில் வாரம் ஒருநாள் அசைவம் வழங்க கோரி கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகை யிட்டு மாணவர்கள் போராட்டம்

புதச்சேரி.அக்.21-முட்டை யுடன் மதிய உணவை அரசே வழங்க வேண்டும் எனக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகை யிட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சங்க…

அரியாங்குப்பம் தொகுதி மகாலட்சுமி நகரில் 23.86 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணி பாஸ்கர் எம்எல்ஏ தொடங்கிவைத்தார்

அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட முருங்கபாக்கம் மகா லட்சுமி நகர் முதன்மை சாலைக்கு கருங்கல் ஜல்லி சாலை அமைக்கும் பணிக் 23லட்சத்து 86 ஆயிரத்து 408 ஓதுக்கீடு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து…

3 முறை ஒத்திவைக்கப்பட்ட சுகன்யான் மாதிரி விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியது இஸ்ரோ சோதனை வெற்றி

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா…

நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் பிரதமர் மோடிக்கு முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்

நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதிய…

ஆலங்குளம் அருகே கீழ வீராணம் பஞ்சாயத்தில் முப்பெரும் விழா

ஆலங்குளம் அருகே கீழ வீராணம் பஞ்சாயத்தில் முப்பெரும் விழா;- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழ வீராணம் பஞ்சாயத்து நிர்வாக பொறுப்புக்கள்இரண்டாம் ஆண்டு நிறைவு பெற்று…

நாமக்கல் மாவட்ட கார் வியாபாரிகள் நல சங்கத்தின்புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

நாமக்கல் நாமக்கல் மாவட்ட கார் வியாபாரிகள் நல சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, பொதுக்குழு கூட்டம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் தமிழ்நாடு கார் வியாபாரிகள்…

விவேகானந்தா மகளிர் பல் மருத்துவக் கல்லூரியில் வெள்ளை அங்கி அணிவிக்கும் விழா

நாமக்கல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பல் மருத்துவக் கல்லூரியில் வெள்ளை அங்கி அணிவிக்கும் விழா திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பல் மருத்துவக் கல்லூரியில் மாணவிகளுக்கு…

அரசு இன்ஜினியரிங் கல்லுரியில் 3-டி பிரின்டிங் இரண்டு நாள் பயிற்சி பட்டறை

கும்பகோனம் அரசு இன்ஜினி யரிங் காலேஜ் இயந்திரவியல் மற்றும் ஆட்டோமொபைல் துறையின் ஸ்டுடென்ட்ஸ் அசோசியேஷன் இந்த கல்வி ஆண்டிற்கான செயல்பாடுகள் தொடங்கப்பட்டது. மேலும் இதன் தொடர்ச்சியாக மெக்…

வால்பாறைக்கு சுற்றுலா வந்த கோவை தனியார் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு கோவை ஸ்ரீ நேரு மகா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த பத்து மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் சுற்றுலா வந்து…

கோவையில் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் வாங்க ஆர்வம் காட்டும் பைக் பிரியர்கள்..!

கோவை ஒலம்பஸ் பகுதியில் உள்ள வசந்தி மோட்டார்ஸின் பிரத்தியேக ஹார்லி டேவிடசன் (Harley Davidson) ஷோரூமில் பத்து ‘The X 440’ பைக்குகளை வாடிக்கையாளர்கள் டெலிவரி எடுத்தது…

மேட்டுப்பாளையத்தில் தென் மண்டல அளவிலான நீச்சல் போட்டி

கோவை மேட்டுப்பாளையம் செய்தியாளர்சத்தியமூர்த்தி மேட்டுப்பாளையத்தில் தென் மண்டல அளவிலான நீச்சல் போட்டி 2500 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 2500 CBSE பள்ளி மாணவர்கள்…

தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்-

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். திருவாரூரில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான தடுப்பூசி முகாம்

தேவகோட்டை -தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கன தடுப்பூசி முகாம் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. தமிழக அரசால் ஐந்து வயது…

பாபநாசத்தில் ஒழுங்கு விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.6,319 விலை போனது

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் ஒழுங்கு விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.6,319 விலை போனது … பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனைக்கூட கண்காணிப்பாளர்.இரா.தாட்சாயினி…

டோல்கேட் பகுதியில் தார் சாலை மற்றும் மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியினை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்

மனவெளி தொகுதிக்கு உட்பட்ட, ,டோல்கேட் பகுதியில் உள்ள பல்லவன் வீதியில், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, தார் சாலை மற்றும்…

ரங்கசாமி முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி காட்டம்

புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள காணொலி பதிவில் கூறியிருப்பதாவது:- அமைச்சராக சந்திரபிரியங்கா நீடிக்கிறாரா? அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டாரா? என மக்களிடம் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. இதற்கு…

வலசை கிராமத்தில் ஸ்ரீ அழகி நாச்சியம்மன் திருக்கோவில் மகா மண்டல அபிஷேக விழா

வலசை கிராமத்தில் ஸ்ரீ அழகி நாச்சியம்மன் திருக்கோவில் மகா மண்டலஅபிஷேக விழா அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி வலசை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அழகிநாச்சியம்மன், பாரிகருப்புசாமி…

திருவாரூரில் தமிழ்நாடு மின் ஊழியர் சார்பில் தர்ணா போராட்டம்

திருவாரூரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற தர்ணா போராட்டத்தில், ஒப்பந்த…

தவளக்குப்பம் பகுதியில் தார் சாலை மற்றும் மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியினை சபாநாயகர் செல்வம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்

மனவெளி தொகுதிக்கு உட்பட்ட, தவளக்குப்பம் இளவரசன் நகர் முதல் சடா நகர் வரை, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, தார்…

திருவாரூர் நேரு யுவ கேந்திரா சுதந்திர சுதந்திர அமுத தோட்டம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர். திருவாரூர் நேரு யுவ கேந்திரா சுதந்திர அமுத கலச யாத்திரை இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை…

கோவைபுதூர் வித்யாஸ்ரம் மழலையர் பள்ளி நவராத்திரி பண்டிகை

கோவையில் நவராத்திரி பண்டிகையையொட்டி கோவைபுதூர் வித்யாஸ்ரம் மழலையர் பள்ளியை சேர்ந்த குழந்தைகள் கொழு பொம்மைகள் போல வேடமிட்டு அசத்தினர்.. நவராத்திரியன்று, பெண்கள் வீடுகளில் கொலு வைத்து, விரதம்…

அரசு பள்ளியில் அறிவியல் விஞ்ஞானி அப்துல் கலாமின் 92 வது பிறந்த நாள் நிறைவு விழா!

அரசு பள்ளியில் அறிவியல் விஞ்ஞானி அப்துல் கலாமின் 92 வது பிறந்த நாள் நிறைவு விழா! மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த…

தஞ்சாவூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு கலை விழா

தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்.ஜோ.லியோ. பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கலை விழா போட்டிகள். தஞ்சாவூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு கலை…

கோயம்புத்தூர் – பூட்டானுக்கு பைக்கில் பயணம்அமைச்சர் சாய் சரவணகுமார் வாழ்த்து

ஆன்டி கரப்சன் விஜிலென்ஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் நேஷனல் டைரக்டர் சங்கராஜ் சுப்ரமணியன் மற்றும் .தினேஷ் குமார் இணைந்து பெண்கள் மற்றும் சிறுவர்களின் சைபர் சேப்டிக்காக விழிப்புணர்வு…

சரசுவதி கலை அறிவியல் கல்லூரியில் தோதல் விழிப்புணர்வு முகாம்

திண்டிவனம் வட்டம் கோனேரிக்குப்பம் சரகவதி கலை (அறிவியல்) கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் இளைஞ செஞ்சுருள் சங்கம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் திண்டிவனம் வட்டாசியர் அலுவலகம் இணைந்து…

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிப்பு

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்வு மாதந்தோறும் 20 ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் புதுச்சேரி அரசு தலைமை…

முதல்-அமைச்சருக்கு தெரியாமல் அரசு செயலாளர் விடுவிக்கப்பட்ட விவகாரம் தலைமை செயலாளரிடம் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சரமாரி கேள்வி

புதுவையில் நடந்து வரும் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் பேச்சை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கேட்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடக்கம் முதலே இருந்து வருகிறது. இந்தநிலையில்…

பங்காரு அடிகளார்‌ மறைவு ஆன்மீக‌ வரலாற்றில்‌ இடைவெளியை ஏற்படுத்தக்‌ கூடும்‌ ஆளுநர் தமிழிசை இரங்கல்‌

ஆளுநர்‌ தமிழிசை வெளியிட்டுள்ள இரங்கல்‌ செய்தியில்‌ கூறியிருப்பதாவது:மேல்மருவத்தூர்‌ ஆதிபராசக்தி சித்தர்‌ பீடத்தின்‌நிறுவனர்‌ ஆன்மீக குரு பங்காரு அடிகளார்‌ உடல்‌நலக்குறைவால்‌ நேற்று காலமானார்‌ என்ற செய்திபெரும்‌ மனவருத்தத்தைத்‌ தருகிறது.பெண்கள்‌…