தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் சுடர் ஜோதி ஓட்டம்

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் சுடர் ஜோதி ஓட்டம் மே 5 ல் கோவை மாவட்டம் திருச்சி சாலையில் ராவுத்தர் பிரிவில் குமார் தோட்டத்தில் மிக பிரமாண்டமாக…

மாநில நெடுஞ்சாலைத்துறை சீரமைப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட சாலை பணியாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றதுமாநில செயற்குழு கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலதலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.…

வாடிப்பட்டியில் தென்னை நோய் தாக்குதல் குறித்து வேளாண் மாணவி செயல்விளக்கம்

தென்னை நோய் தாக்குதல் குறித்து வேளாண் மாணவி செயல்விளக்கம். வாடிப்பட்டியில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு இளங்கலை வேளாண்மை பயிலும் மாணவி ஏ.…

செங்கம் அருகே இரு இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

செங்கம் அருகே இரு இளைஞர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் வணக்கம்பாடி பகுதியில் உள்ள சிவன் கோவில் கும்பாபிஷேகம் விழா…

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்று வரும் மாணவர்களுக்கான கோடைக்கால இலவச பயிற்சி வகுப்பில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள்

பள்ளிகளில் திருக்குறளுக்கு என தனிப் பாடவேளை ஒதுக்க வலியுறுத்தல் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்று வரும் மாணவர்களுக்கான கோடைக்கால இலவச பயிற்சி…

தாராபுரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சாலையில் போக்குவத்தை ஒழுங்குபடுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது

தாராபுரம் தாலுகா செய்தியாளர் பிரபு9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சாலையில் போக்குவத்தை ஒழுங்குபடுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.…

எம் ஆர் கே பொறியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி கல்வி குழுமங்களின் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

எம் ஆர் கே பொறியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி கல்வி குழுமங்களின் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலில்…

பெரியகுளம் ஜெயராஜ் மகளிர் தன்னாட்சிக் கல்லூரியின் சார்பாக கோடைகால இலவச கணினிப் பயிற்சி

ஜெயராஜ் மகளிர் தன்னாட்சிக் கல்லூரியின் முதுகலைக் கணினித் துறையின் சார்பாக நடத்தப்பட்ட 10 நாள் கோடைகால இலவச கணினிப் பயிற்சி. 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு நிறைவு…

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மாநகராட்சி, எல்.ஆர்.ஜி. அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்தராஜ் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு…

தோளப்பள்ளியில் கோயில் திருவிழா நடந்த இரு தரப்பினர் தகராறு-பிரச்சனை வந்தால் கோயிலுக்கு சீல்

அணைக்கட்டு, ஒடுகத்தூர் அடுத்த தோளப்பள்ளியில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சனை நீடித்து வந்த நிலையில் அணைக்கட்டு தாசில்தார் அவர்களை சமாதானம் செய்து…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் இயக்குனர் தினம்

மகிழ்ச்சி இயக்குனர் தினம்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா…

இளையராஜா தொடர்ந்துள்ள வழக்கு அது இசையமைப்பாளருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே உள்ள பிரச்சனை-நடிகர் ரஜினிகாந்த்

இளையராஜா தொடர்ந்துள்ள வழக்கு அது இசையமைப்பாளருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே உள்ள பிரச்சனை நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் தெரிவித்துச் சென்றார். நடிகர் ரஜினிகாந்தின் 170வது திரைப்படமான…

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் எரிந்த நிலையில் சடலாம் படுகொலை-போலீசார் தீவிர விசாரணை

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் எரிந்த நிலையில் சடலாம் படுகொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நெல்லை…

மங்களமேடு துணை மின் நிலையத்தில் பழுதடைந்த திறன்மின்மாற்றிக்கு பதிலாக புதிய திறன்மின் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றது-மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

பெரம்பலூர் மங்களமேடு துணை மின் நிலையத்தில் பழுதடைந்த திறன்மின்மாற்றிக்கு பதிலாக புதிய திறன்மின் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றது. நாளை(5.5.2024) மாலைக்குள் சீரான மின்சாரம் வழங்கப்படும் – மாவட்ட…

மதுரை அரசு சட்டக் கல்லூரி மாணவ மாணவியருக்கான பிரிவு உபசார நிகழ்ச்சி

மதுரை அரசு சட்டக் கல்லூரி 2021-2024 ஆண்டு எல். எல். பி. மாணவ மாணவி யருக்கான பிரிவு உபசார நிகழ்ச்சி, கல்லுரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் மிகச்சிறப்பாக…

ஜெயங்கொண்டத்தை சேர்ந்த மாணவி மாநில அளவில் ட்ரிபிள் ஜம்பில் சாதனை

ஜெயங்கொண்டம் அருகே உள்ள பாப்பாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ட்ரிபிள் ஜம்பில் இரண்டாம் இடம் பிடித்து மாநில அளவில் சாதனை படைத்துள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த…

முன்னாள் படை வீரர்கள் நலச்சங்கம் பொதுக்குழு கூட்டம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் ராமானுஜம் அரங்கத்தில் தேனி மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நல சங்கத்தின் சார்பில் பொதுக்குழு கூட்டம் Wg கமாண்டர் ஓய்வு கணேசன் அவர்கள்…

ஈரோட்டில் மழை வேண்டி சிறப்பு தொழுகை

ஈரோட்டில் மழை வேண்டி சிறப்பு தொழுகை : கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இந்தியாவில் ஈரோடு மாவட்டம் மூன்றாவது…

முட்டை வியாபாரம் செய்வது போல் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை-சகோதரர்கள் கைது

முட்டை வியாபாரம் செய்வது போல் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த சகோதரர்கள் கைது- கலால் போலீசார் அதிரடி நடவடிக்கை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த…

தர்மபுரியில் தேசிய நெடுஞ்சாலையில் நடப்பட்ட மரக்கன்றுகள், தண்ணீர் ஊற்றாமல் பராமரிப்பின்மையால் கருகி வருகின்றன-

தர்மபுரியில் இருந்து அரூர் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் நடப்பட்ட மரக்கன்றுகள், தண்ணீர் ஊற்றாமல் பராமரிப்பின்மையால் கருகி வருகின்றன. தர்மபுரி – திருவண்ணாமலை இடையே ரூ.410 கோடி மதிப்பீட்டில்…

வி.களத்தூரில் கடந்த ஒரு வார காலமாக குறைந்த மின்னழுத்தம் ஏற்ப்படுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் ஊராட்சியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதாகவும் இதனால் வி.களத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ராயப்பா நகர்,…

சோழபுரம்மழை வேண்டி சிறப்பு தொழுகையில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

சோழபுரம்மழை வேண்டி சிறப்பு தொழுகையில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு சோழபுரம் அல் அக்ஸா தவ்ஹீத் மஸ்ஜித் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.இதில் ஆண்கள் பெண்கள்…

பொதக்குடியில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

பொதக்குடியில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் . தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் சாலையில் நடந்து…

பாபநாசம் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாடுவதாக எழும் தகவல்கள்-வனத்துறையினர் ஆய்வு

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாடுவதாக எழும் தகவல்கள்களால் பீதியில் பொதுமக்கள்.. வயல், வறப்புகள் மற்றும் வாய்க்கால்களில் இறங்கி, சோதனையில் ஈடுபடும் வனத்துறை அதிகாரிகள்..…

கும்பகோணம் பகுதியில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயன்றவர் கைது பிரிண்டர் வாகனங்கள் பறிமுதல்

கும்பகோணம் பகுதியில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயன்றவர் கைது பிரிண்டர் வாகனங்கள் பறிமுதல் கும்பகோணம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவர் கள்ள ரூபாய்…

கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்திய 6 பேர் கைது

கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்திய 6 பேர் கைது – தனிப்படை பிரிவு போலீசார் நடவடிக்கையினால் கைது செய்யப்பட்ட கும்பல் ரேஷன் அரிசி கடத்த பயன்படுத்திய வாகனம்…

யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் கைது – ஐடிஐ கார்னர் பகுதியில் சவுக்கு சங்கர் வந்த போலீஸ் வாகனம் விபத்து!

தாராபுரம்:பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டார். கோவை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்து வரும்போது தாராபுரம் ஐடிஐ கார்னர்…

கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் போதிய கவனிப்பு இல்லாமல் நடைபெற்று வரும் சாலை பணிகள்

கும்பகோணம் மாநகராட்சி சாலையில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் போதிய கவனிப்பு இல்லாமல் நடைபெற்று வரும் சாலை பணிகளால் சாலைகளில்…

மதுரை வேளாண் தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்களின் கிராமப்புற மதிப்பீட்டு அணுகு முறை

வேளாண் தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்களின் கிராமப்புற மதிப்பீட்டு அணுகு முறை.. வேளாண் தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று கிராமப்புற மதிப்பீட்டு அணுகு முறையை கையாண்டனர்.மதுரை…

எஸ் டி பி ஐ கட்சி சார்பில் கொடிக்கால் பாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு

எஸ் டி பி ஐ கட்சியின் திருவாரூர் நகரம் சார்பில் கொடிக்கால் பாளையத்தில் தாகம் தீர்க்கும் கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்புஎஸ் டி பி ஐ…

பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை. சுட்டெரிக்கும் காலை வெயிலையும் பொருட்படுத்தாமல்.. 100-க்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை…

குற்றாலம் – அன்பு இல்லத்தில் மரம் நடும் விழா

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள குடியிருப்பு அன்பு இல்லத்தில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மரம் நடும்விழா நடைபெற்றது. தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே குடியிருப்பு பகுதியில்…

குத்துக்கல் வலசையில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல்- அமைச்சர் திறந்து வைத்தார்

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை பகுதியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தலை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்கே கே…

எண்ணுார் பீலிக்கான் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோவில் மஹா கும்பாபிஷேகம்

சென்னை எண்ணுார் அன்னை சிவகாமி நகரில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த பீலிக்கான் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோவில் வளாகத்தில் புதியதாக 45 அடி உயரத்தில் பீலிக்கான்…

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் புலத்தின்கீழ் இயங்கும், தொழில் மற்றும் நில அறிவியல்துறை, சித்த மருத்துவத்துறை, சுற்றுச்சூழல் , மூலிகை அறிவியல் துறை ஆகிய மூன்று துறைகளுடன்…

கோத்தகிரி மலைப்பாதையில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்தது விபத்தில் குழந்தைகள் உட்பட 31 பேர் படுகாயம் அடைந்தனர்

மேட்டுப்பாளையம் அருகே கோத்தகிரி மலைப்பாதையில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்தது இதில் பயணம் செய்த குழந்தைகள் உட்பட 31 பேர் படுகாயம் அடைந்தனர் சென்னை அம்பத்தூர், வியாசர்பாடி, பெரம்பூர்,…

தென்காசி இரத்ததான கூட்டமைப்பு சார்பில் இரத்ததான முகாம்

தென்காசி இரத்ததான கூட்டமைப்பு சார்பாக தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த இரத்ததான முகாமில் சுமார் 25…

சுப்ரீம் கோர்ட்டுக்கு இன்று முதல் புதிய இணையதளம்- வழக்கு விசாரணையை நேரலையில் காணலாம்..!

நீதித்துறையின் சேவைகள் மக்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் கிடைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் ஆர்வம் காட்டி வருகிறார்.மத்திய அரசும், நீதித்துறையை டிஜிட்டல்மயமாக்கும் பணிக்கு…

மொரட்டாண்டி சுங்கச்சாவடியில் விபத்து

டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு வானூர் செய்தியாளர் ஐயனாரப்பன் விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் மொரட்டாண்யில் அமைந்துள்ளது தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் அதிகாலை 4;45 மணியளவில் சிதம்பரத்தில் இருந்து…

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 30-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ.முகேஷ். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 30-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்…

திருவெற்றியூர் காலடிபேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் 17 ஆண்டுகள் கழித்து பிரம்மோற்சவம்

திருவெற்றியூர் காலடிபேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் 17 ஆண்டுகள் கழித்து பிரம்மோற்சவம் 20 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் பிரம்மோற்சவத்திற்கு பந்த கால் நடும் நிகழ்ச்சி ஏராளமானோர்…

வலங்கைமான் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர்…

தரங்கம்பாடியில் சாலை விபத்து தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு

தரங்கம்பாடி செய்தியாளர் இரா.மோகன் தரங்கம்பாடியில் இருசக்கர வாகன சாலை விபத்தில் மூன்று இளைஞர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சாலை…

மறைந்த மூதாட்டியின் கண்கள் தானம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் ரோட்டுத் தெருவில் வசிக்கும் லேட் திரு சிங்காரவேல் மனைவி திருமதி எஸ். அனுசுயா (வயது 87) இன்று காலை…

மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுகம் ஏலம் நடைபெற்றது

தாராபுரம் தாலுகா செய்தியாளர் பிரபு மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுகம் ஏலம் நடைபெற்றது.. திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 02.05.2024…

தமிழகத்தில் திமுக ஆட்சியில் சரியான திட்டமிடல் இல்லை மக்களை ஏமாற்றும் ஆட்சியாக உள்ளது-அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன்

எடப்பாடி பழனிச்சாமி தீயவர் இருக்கும் வரை அதிமுகவிற்கு எந்த பயனுமில்லை தஞ்சை மாவட்டம் கஞ்சனூர் சுக்கிரன் கோயிலில் தனது மனைவியுடன் வழிபாடு நடத்திய பின் அ.ம.மு.க. பொது…

மாணவர்களுக்கு ஆக்சிஜன்,மரம்,விதைப்பந்து குறித்து விழிப்புணர்வு

மாணவர்களுக்கு ஆக்சிஜன்,மரம்,விதைப்பந்து குறித்து விழிப்புணர்வு….. மதுரையில் டாக்டர் அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பு மற்றும் சுப்பராயலு நினைவு நடுநிலைப்பள்ளி இணைந்து நடத்திய பள்ளி மாணவர் களுக்கான கோடைகால…

புதுச்சேரி RLV பேரவையின் சார்பில் வில்லியனூர் தொகுதியில் நீர் மோர் பந்தல்

RLV பேரவையின் வில்லியனூர் தொகுதியில் நீர் மோர் பந்தல் மாஸ்கோ தலைமையில் RL வெங்கட் ட ராமன் தொடங்கி வைத்தார் . புதுச்சேரி RLV ஜனநாயக பேரவையின்…

சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட கன்னியாகுமரி சாலை பகுதிகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறாக வியாபாரிகள் வைத்திருந்த விளம்பர பதாகைகளை கடலாடி வட்டாட்சியர் ரெங்கராஜ் தலைமையிலும்,…

தேசிய அளவில் மும்பையில் நடைபெற்ற கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி-வீராங்கனைகளுக்கு கோவை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு

தேசிய அளவில் மும்பையில் நடைபெற்ற கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று கோவை திரும்பிய வீரர்,வீராங்கனைகளுக்கு கோவை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. கோவையில் செயல்பட்டு…