தேனி மாவட்டம் பெரியகுளம் ராமானுஜம் அரங்கத்தில் தேனி மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நல சங்கத்தின் சார்பில் பொதுக்குழு கூட்டம் Wg கமாண்டர் ஓய்வு கணேசன் அவர்கள் தலைமை தாங்க முதன்மை விருந்தினர் officer incharge ECHS COL தென்னரசு ஓய்வுஅவர்கள், அரிமா சிவராஜன் DPT பேட்ரன் இந்திய ராணுவ சங்கங்களின் கூட்டமைப்புFIESA அவர்கள், சிறப்பு விருந்தினர்கள் சரவணன் முதன்மை மேலாளர் பாரத ஸ்டேட் வங்கி பெரியகுளம்,Capt தனபால் உதவி இயக்குனர்CSD அவர்களது முன்னிலையில் பொதுக்குழு கூட்டம் சிறப்புடன் நடைபெற்றது, நிகழ்ச்சி துவக்கத்தின் போது இணைப்பு சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர்,

நிகழ்வின் போது தமிழ்த்தாய் வாழ்த்தில் தொடங்கி முன்னாள் ராணுவத்தினர் மற்றும் குடும்பத்தார்கள் இறப்பிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது, அதன் பிறகு நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கை பொருளாளர் மரிய பொன்னுசாமி வாசித்தார், அதனைத் தொடர்ந்து ஆண்டறிக்கையை வழக்கறிஞர் சட்ட ஆலோசகர் ராஜாராம்MA.,BL.,அவர்கள் வாசித்தனர்,

நிகழ்ச்சியின் இறுதியாக முத்துலட்சுமி செயற்குழு உறுப்பினர் நன்றியுரை வழங்க நிகழ்வானது நாட்டுப் பன்னுடன் இனிதே நிறைவேறியது .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *