தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதை முன்னிட்டு 2வது நாளாக, தூத்துக்குடி மாநகரம் – திரேஸ்புரம் பகுதி – 8வது வார்டுக்கு உட்பட்ட முத்தரையர் நகர், மாதவ…

உலகத் தர கல்வி களத்தில் ஒளிரும் குட் ஷெப்பர்ட் – நிறுவனர் தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது!

ஊட்டி, நீலகிரி மலையின் மையப்பகுதியில் அமைந்துள்ள குட் ஷெப்பர்ட் இன்டர்நேஷனல் பள்ளி, தனது ஆண்டு நிறுவனர் தினத்தை அக்டோபர் 17, 2025 அன்று சிறப்பாகக் கொண்டாடியது. இந்த…

தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறை ஊடக மையம் சார்பில் ஆசிரியர் மற்றும் மாணவிக்கு பதக்கம் சான்றிதழ்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் ஆசிரியர் மற்றும் மாணவிக்கு பதக்கம் சான்றிதழ் வழங்கப்பட்டது தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறை ஊடக மையம் சார்பில்…

ஆலங்குடி ஊராட்சி அதிமுக சார்பில் கழகத்தின் 54- வது ஆண்டு தொடக்க விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஆலங்குடி ஊராட்சி சார்பாக கடைவீதியில் அதிமுக சார்பில் கழகத்தின் 54- வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்வில் வலங்கைமான் கிழக்கு…

பாசிக் நிறுவனத்தை தொடர்ந்து அரசு நடத்திட வேண்டும்- ஏஐசிசிடியு புதுச்சேரி மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன்

பாசிக் நிறுவனத்தை தொடர்ந்து அரசு நடத்திட வேண்டும் ஏஐசிசிடியு புதுச்சேரி மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் ஏஐசிசிடியு புதுச்சேரி மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் தனது செய்தி குறிப்பில் கூறியதாவது…

கமுதி அருகே அதானி சோலார் நிறுவனம் சார்பில் விவசாயிகளுக்கு இலவச பருத்தி விதைகள் மற்றும் நெல்விதைகள் வழங்கும் விழா

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே செங்கப்படை பகுதியில்உள்ள அதானி குழுமத்தின் சூரிய ஒளி மின்சக்தி தயாரிக்கும் நிறுவனம் உள்ளது.இந்த நிறுவனம் சார்பில், சோலார் நிறுவனம் உள்ள பகுதிகளான…

வலங்கைமானில் ஒன்றிய, நகர அதிமுக சார்பில் 54- வது ஆண்டு தொடக்க விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் ஒன்றிய, நகர அதிமுக சார்பில் கழகத்தின் 54- வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்வில் வலங்கைமான் மேற்கு ஒன்றிய அதிமுக…

பெரம்பலூர் நகராட்சியில் வளர்ச்சித் திட்டப் பணி மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு

பெரம்பலூர் நகராட்சியில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி இன்று (17.10.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு…

திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம்

திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், திருவொற்றியூர் தி.மு.க., மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில் நடந்தது. இதில், பொறுப்பு உதவி கமிஷனர் பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.…

அதிமுகவின் 54வது ஆண்டு துவக்கவிழா

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 54வது ஆண்டு துவக்கவிழா அக்டோபர் 17ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதிமுக பொதுச் செயலளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி…

வால்பாறையில் அதிமுகவின் 54 வது ஆண்டு விழா

கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுகவின் 54 வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு வால்பாறை நகரக்கழகத்தின் சார்பாக நகரச்செயலாளர் ம.மயில்கணேசன் தலைமையில் நகர துணைச்செயலாளர் பொன் கணேசன் மற்றும்…

வால்பாறை ஏடிபி தொழிற் சங்கத்தினர் அதிமுகவின் 54 வது ஆண்டு தொடக்கவிழா கொண்டாட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்து கழக அண்ணா தொழிற்சங்க பேரவையின் சார்பாக அஇஅதிகவின் 54 வது தொடக்க விழாவை முன்னிட்டு சங்க செயலாளர்…

பாபநாசத்தில் பேரூர் அதிமுக சார்பில் 54 வது ஆண்டு துவக்க விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் பேரூர் அஇஅதிமுக சார்பில் 54 வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்….. எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை… தஞ்சாவூர்…

கமுதி திமுக நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு

கமுதி திமுக நிர்வாகிகளுக்கு தீபாவளிபரிசு தமிழ்நாடு வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் .ஆர்.எஸ் ராஜகண்ணப்பன் சார்பாக தீபாவளி பரிசு கமுதி பேரூர் கழக…

கொம்பாக்கத்தில் இலவச மனைப்பட்டா-எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா முன்னிலையில் முதல்வர் ரங்கசாமி வழங்கினார்

கொம்பாக்கத்தைச் சேர்ந்த 66 குடும்பங்களுக்கு இலவச மனைப்பட்டாஎதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா முன்னிலையில் முதல்வர் ரங்கசாமி வழங்கினார் ! நீண்ட வருடங்களாக வழங்கப்படாமல் இருந்த கொம்பாக்கத்தைச் சேர்ந்த…

ஆறுச்சுடர் 3 நாட்கள் மனிதனின் நுண்ணறிவு குறித்த பயிற்சி பட்டறை வகுப்பு

கோவையில் புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் ஒரு புத்துணர்வான அறிவு இயக்கம் தற்போது கல்வித் துறையின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த மாற்றத்தை வழி நடத்துவது, இந்தியாவின் முதல் மனித…

விதிகளை மீறிய ஹோட்டலுக்கு 25,000 அபதாரம்

தூத்துக்குடி மாநகரில் நேற்று முன் தினம் இரவு நேற்று தொடர்ந்து மழை பெய்து வந்தது நகரில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது உடனுக்குடன் மழை நீர் அப்புறப்படுத்தப்பட்டது…

வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக மாலை அணிவித்து மரியாதை

மதுரை சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவுச்சிலைக்கு, நேதாஜி சுபாஷ் சேனை…

மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கிய சூர்யா நற்பணி இயக்கத்தினர்

கோவையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் சூர்யா கோவை தெற்கு மாவட்ட சூர்யா நற்பணி இயக்கத்தினர் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்…

பசும்பொன் தேவர் குருபூஜை விழா தொடர்பாக அனைத்துகட்சி ஆலோசனைக் கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்தில் வருகின்ற 30 ந்தேதி தேசியதலைவர் உ.முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு…

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் வழிகாட்டுதலின்படி அரியலூர் மாவட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்…

தென்குவளவேலி அரசு பள்ளியில் மதிப்பெண் சவால் போட்டி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம், தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வை முன்னிட்டு மதிப்பெண் சவால் போட்டி நடைபெற்றது. மாணவர்கள் ஒவ்வொருக்கும்…

வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட யாதவ மகாசபை சார்பாக மாலை அணிவித்து மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, தமிழ்நாடு ஒருங்கிணைந்த மதுரை…

மதுரை அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மதுரை கலெக்டர் வழங்கினார்

தீபாவளி திருநாளை முன்னிட்டு, மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், “தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற உரிமை மீட்பு சங்கம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில்,…

பெரம்பலூர் மாவட்டத்தில் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி விடுத்துள்ள அறிக்கையில்,தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.…

போடி நாயக்கனூர் நகரின் டாக்டர் பாஜகவில் இணைப்பு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஆர்.டி தர்மராஜ் மருத்துவமனை டாக்டர் ஆர்.டிகெளரி சங்கர் தேனி பாஜக மாவட்ட தலைவர் பி…

மணலி மண்டல குழு கூட்டம்

திருவொற்றியூர் பருவ மழைக்கு அனைத்து துறை அலுவலர்களும் சேர்த்து பணியாற்ற வேண்டும் மண்டல குழு தலைவர் கூட்டத்தில் வேண்டு கோள் இந்த கூட்டத்தில் பொறுப்பு உதவி கமிஷனர்…

திமுக நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு

திமுக நிர்வாகிகளுக்கு தீபாவளிபரிசு தமிழ்நாடு வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் .ஆர்.எஸ் ராஜகண்ணப்பன் சார்பாக தீபாவளி பரிசு கமுதி வடக்கு ஒன்றிய கழக…

திண்டிவனம் நகரில் தமிழக பாஜக மாநிலத் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

திண்டிவனம் நகரில் தமிழக பாஜக மாநிலத் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்:- விழுப்புரம் வடக்கு மாவட்டம், திண்டிவனம் நகரில் தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பிறந்தநாளுக்கு…

சீர்காழி சுற்று வட்டார பகுதியில் கனமழை தீபாவளி பண்டிகையை ஒட்டி தர கடை அமைத்த வியாபாரிகள் பாதிப்பு

எஸ் செல்வகுமார் செய்தியாளர்சீர்காழி சீர்காழி சுற்று வட்டார பகுதியில் பரவலாக விட்டு விட்டு கனமழை தீபாவளி பண்டிகையை ஒட்டி தர கடை அமைத்த வியாபாரிகள் பாதிப்பு கடலோர…

புதுச்சேரியில் திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு, புதுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொய்வழக்கு ஆகியவற்றைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்.…

தோட்டக்கலை பயிர் வயல்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் நெல் முக்கிய பயிராகாவும் பருத்தி, பயிறு வகைகள், காய்கறி பயிர்கள் மாற்று பயிராகவும் சாகுபடி செய்யப்படுகின்றன. காய்கறி சாகுபடி, விவசாயிகளுக்கு வருமான ஆதாரமாகவும்…

பஜன்கோவா கல்லூரியில் விவசாயிகள் மற்றும் மாணவர்கள், மாணவியர் கலந்தாய்வு கூட்டம்.

காரைக்கால் மாவட்டம் செருமாவிலங்கை கிராமத்தில் செயல்பட்டு வரும் புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று (15.10.2025) மதியம் தொடங்கி…

தூத்துக்குடி மாநகரில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை தொடர்ந்து மழை பெய்து வந்தது. அதன் அடிப்படையில் மாநகரில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி…

வேளாண் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் தொடங்க அரசின் சார்பில் ரூ.10 இலட்சம் மானியம்-பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

பெரம்பலூர்.அக்.16. பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி விடுத்துள்ள அறிக்கையில் வேளாண்மை மற்றும் அதை சார்ந்த துறைகளான தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல், வேளாண்மை வணிகம், மற்றும் கால்நடைத்துறை போன்றவற்றில்…

மதுரை அருகே ஏ.டி.எம். மையத்தில் தீவிபத்து!

மதுரை அருகே ஏ.டி.எம். மையத்தில் தீவிபத்து!-பல லட்சம் ரூபாய் சேதம்; 5 டூ வீலர்களும் தீயில் கருகின!! மதுரை கீரைத்துறை அருகே வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம்…

அதிமுக நிர்வாகிகளுக்கு தேர்தல் பயிற்சி குறித்த ஆலோசனை கூட்டம்

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் ஊத்துகாடு தணியார் திருமண மண்டபத்தில் ஒன்றிய கழக செயலாளர் அக்ரி நாகராஜ் தலைமையில் தி.மு.க அரசின்…

தூத்துக்குடி பிரதான சாலை திருச்செந்தூர் திருப்பத்தில் பெரியபள்ளம் சீர் செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் கோரிக்கை

தூத்துக்குடி பிரதான சாலையான திருச்செந்தூர் திருப்பத்தில் பெரியபள்ளம் சீர் செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் MS.முத்துகோரிக்கை…….. நன்றிMs.முத்துமாநகர செயலாளர்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதூத்துக்குடி

தேனி அருகே பனை நடவு

தேனி அருகே பனை மரங்களை நடவு செய்த ஊராட்சி செயலாளர் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள கொடுவிலார் பட்டி ஊராட்சி செயலாளர் வேல்முருகன் ஊராட்சி எல்லைக்கு…

திருச்சி மத்திய சிறைச்சாலையை இடம் மாற்ற எம்எல்ஏ கோரிக்கை

தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ், திருச்சியின் மையப்பகுதியான பாலக்கரையில் உள்ள மகளிருக்கான மத்திய சிறைச்சாலையை மாநகருக்கு வெளியே…

குடவாசலில் காங்கிரஸ் தொழிற்சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் தமிழ்நாடு பொதுத் தொழிலாளர் காங்கிரஸ் சங்கம் ஐஎன்டியுசி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு குடவாசல் வட்டார தலைவர் மினிய…

வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் ஜி.ரவி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய பொருளாளர்…

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசின் உதவித்தொகை பெற அகவை முதிர்ந்த தமிழறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளினி விடுத்துள்ள அறிக்கையில்தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் நம் தாய்மொழியாம் அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த…

தார்ச்சாலை அமைத்து தரவேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

கடலூர் மாவட்டம் வடக்குபாளையம் திருமுட்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மிக பெரிய கிராமம் இந்த பஞ்சாயத்தில் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக மிகவும் சேதம் அடைந்த முதன்மை சாலை…

மணலி புதுநகரில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை-உதவி கமிஷனர் ஆய்வு

மணலி புதுநகரில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசஸ்தலை ஆற்றங்கரையை நீர்வளத்துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணைய ஆணையர் கட்டா ரவி தேஜா மணலி…

பாஜக மாநில தலைவர் பிறந்த நாள் சின்னமனூரில் சிறப்பு அபிஷேகம்

பாஜக மாநில தலைவர் பிறந்த நாள் சின்னமனூரில் சிறப்பு அபிஷேகம் தேனி மாவட்டம் சின்னமனூர் பாஜக நகரத் தலைவர் சிங்கம் தலைமையில் முன்னாள் நகரத் தலைவர் இ.லோகேந்திர…

ஆவூர் ஊராட்சியில் 7 கிராம ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் முன்னதாக பத்து முகாம்கள் நடைபெற்ற நிலையில் 11- வது இறுதி முகாமாக ஆவூர் ஊராட்சியில் ஆவூர், கோவிந்தகுடி, தெற்கு பட்டம், வீராணம்,…

தேனியில் அழகராஜா கல்வி அறக்கட்டளை 6 ஆம் ஆண்டு விழா

தேனியில் அழகராஜா கல்வி அறக்கட்டளை 6 ஆம் ஆண்டு விழா தேனி மாவட்டம் தேனி இன்டர்நேஷனல் ஹோட்டலில் தேனி என்.ஆர். அழகராஜா கல்வி அறக்கட்டளையின் நான்காம் ஆண்டு…

பாதுகாப்பு வழங்க கோரி பெண் தனது குழந்தைகளுடன் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு

கோவை கவுண்டம்பாளையம் காந்திநகரை சேர்ந்தவர் மகேந்திர பிரபு.பைனான்ஸ் வேலை செய்து வரும் இவருக்கு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாடு பிரிவு நிர்வாகியான அசோக்குமார் என்பவருக்கு முன்விரோதம்…

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கமம் நிகழ்வு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2000-2001 ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சங்கமம் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு வலங்கைமான் அரசு ஆண்கள்…