20 ஆம் ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் நன்னிலம் வர்த்தக சங்கம் சார்பாக அனுசரிக்கப்பட்டது
20 ஆம் ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் நன்னிலம் வர்த்தக சங்கம் சார்பாக அனுசரிக்கப்பட்டது திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா நன்னிலம் பேருந்து நிலையத்தில் 20…
யாதும் ஊரே யாவரும் கேளிர்
20 ஆம் ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் நன்னிலம் வர்த்தக சங்கம் சார்பாக அனுசரிக்கப்பட்டது திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா நன்னிலம் பேருந்து நிலையத்தில் 20…
இரா.பாலசுந்தரம்,செய்தியாளர்-திருவாரூர். திருவாரூர்: சாலையில் சுற்றி திரிந்த மாடுகளால் விபத்து. திருவாரூர்-நாகப்பட்டினம் பைபாஸ் சாலையில், வாளவாய்க்கால் அருகேசாலையில் திரிந்த மாடுகள் சண்டையிட்டு சாலையின் குறுக்கே வந்ததில், டூவீலரில் வந்த…
தமிழ் நாடு கால்நடை பராமரிப்பு உதவியாளர் முன்னேற்ற சங்கத்தின் மதுரை மாவட்ட பேரவை கூட்டம், மதுரை மாவட்ட அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட…
D.பண்டரிநாதன்(எ) அண்ணாதுரை துணை ஆசிரியர் புதுச்சேரி சுனாமி 20–வது ஆண்டையொட்டி, புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் சுனாமியால் உயிர்…
இரா.பாலசுந்தரம்-செய்தியாளர் திருவாரூர் திருவாரூர் கீழவீதிசக்கர விநாயகர் கோவிலில் கன்னி பூஜை விழா திருவாரூர் கீழவீதி சக்கர விநாயகர் கோவிலில் உள்ள கலியுக வரத ஐயப்பனுக்கு 42-ஆம் ஆண்டு…
இரா.பாலசுந்தரம்-செய்தியாளர் திருவாரூர் திருவாரூர் ஜோதி ஸ்வரண லிங்கேஸ்வரர் ஆலயத்தில் புஷ்பாஞ்சலி திருவாரூர் வாசன் நகரில் உள்ள அருள்மிகு மனோன்மணியம் அம்பாள் சமேத ஜோதி ஸ்வர்ண லிங்கேஸ்வரர் (ஸ்படிக…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விருப்பாச்சிபுரம் டி இ எல் சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள பாவநாசர் ஆலயத்தில் கிறிஸ்மஸ் ஆராதனை விழா நடைபெற்றது. கிறிஸ்மஸ்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் இருபதாம் ஆண்டு சுனாமி தினம் பேரணியாக சென்று கடைபிடிக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் திமுக உள்ளிட்ட…
பெரம்பலூரில், சிறுத்தைகள் சார்பாக, கீழவெண்மணி போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பெரம்பலூர். டிச.26. கீழ் வெண்மணி போராளிகளுக்கு வீரவணக்கம்பொதுவுடைமை கல் இயக்கத்தின் மீதான பண்ணை ஆதிக்க வெறுப்பும் உழைக்கும்…
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி ரயில் நிலையம் எதிரே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 1968 டிசம்பர் 25 தஞ்சாவூர் மாவட்டம் கீழ்வெண்மணி கிராமத்தில் கூலி உயர்வு கேட்ட…
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே நாளில் 5 பேர் தற்கொலைக்கு முயன்றதால் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டனர் . இதில் உச்சக்கட்டமாக கடந்த 8 ஆண்டுகளாக மனு…
தமிழகத்தின் அழகிய மலைவாசஸ்தலமான கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை நிலவும் உறைபனி சீசன் காலத்தில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆம்!…
“பிறந்த நாள் வாழ்த்து” கம்பெனி மேனஜர் கணேசன் பிறந்தநாளையொட்டி கருங்காலக்குடி சந்துரு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை கூறினார். உடன் நாகரத்தினம், மோகன், ஜெயச்சந்திரன், ஐயப்பன், தேவி, உமா…
தே.பண்டரிநாதன்(எ)அண்ணாதுரை டைம்ஸ் ஆப் தமிழ்நாடு துணை ஆசிரியர் புதுச்சேரி,உருளையன்பேட்டை தொகுதி பாஜக பொறுப்பாளரும் மோதி மக்கள் சேவை மைய நிறுவனறுருமான பிரபுதாஸ் தலைமையில் முன்னாள் பாரதபிரதமர் அடல்…
தே.பண்டரிநாதன்(எ) அண்ணாதுரை டைம்ஸ் ஆப்தமிழ்நாடு துணை ஆசிரியர் முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, கடற்கரை சாலையில் உள்ள நகராட்சி…
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மாடர்ன் கலைக் கல்லூரியில் சென்னை சூப்பர் கிங்ஸ் நடத்தும் ஜூனியர் சூப்பர் கிங்ஸ் T 20 கிரிக்கெட் போட்டி பள்ளி மாணவர்களுக்கு இடையே…
கும்பகோணம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் வலங்கைமான் அருகே சாலபோகத்தில் சிபிஐ எம்எல் கட்சியின் கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு தின கொடியேற்று விழா…. சிபிஐ எம்எல் மாநில செயலாளர் ஆசைத்தம்பி…
மதுரையில் வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி – பயிற்சி வகுப்புகாந்திமகன் அறக்கட்டளை நிறுவனர் ஏ.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது வெளிநாடு வேலைக்கு செல்வோர் அரசு அனுமதி பெற்ற…
காரைக்கால் மீன்வளத்துறையில், பாரத பிரதமரின் திட்டமான கூட்டுறவின் மூலம் வளர்ச்சி என்பதனை அடையும் விதமாக மேலான் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளில். உள்துறை மற்றும்…
புதுச்சேரி அரசு, காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 19.12.2024 முதல் 25.12.2024 வரையில் முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு…
சத்தியமங்கலத்தில் பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பில் மத நல்லிணக்க சமத்துவ கிறிஸ்மஸ் விழா சத்தியமங்கலம் புதிய மார்க்கெட் எதிரில் உள்ள புனித அருளானந்தர் தேவாலயத்தில் மத…
கும்பகோணம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் கும்பகோணம் அருகேசுவாமிமலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தெருமுனை பிரச்சாரம்… தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் நடைபெற்ற கிறிஸ்மஸ் பெருவிழாவில் மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமா நிவேத எம்.முருகன் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டி…
வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் திருச்சி மாவட்டம் துறையூரில் எம்ஜிஆர் நற்பணி மன்றம் சார்பில் எம்ஜிஆர் மன்ற நகர அமைப்பாளர் என் சங்கர் தலைமையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின்…
ராஜபாளையம் எ.கா.த.தர்மராஜா பெண்கள் கல்லூரியில் வணிகவியல் துறை கருத்தரங்கு நடைபெற்றது.இக்கருத்தரங்கில் ஏழு கல்லூரிகளில் இருந்து 95 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். பல்வேறு போட்டிகளில் ஆர்வமுடன்…
திருவாரூர் அருகே நீலக்குடி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தென் மண்டல பல்கலைக்கழகத்துக்கான ஆடவர் கோக்கோ போட்டி டிசம்பர் 27 நடைபெற உள்ளது. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் டிசம்பர்…
தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச் சங்கத்தின் 9ம் ஆண்டு துவக்க விழா மற்றும் உலக விவசாயிகள் தின கொடியேற்று விழா நிகழ்ச்சி ஊரணிபுரம் மாவட்ட அலுவலகத்தில் வெகு…
வருடம் தோறும் டிசம்பர் 25ஆம் தேதியை கிறிஸ்மஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.இதனையொட்டி அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் 24 ஆம் தேதி நள்ளிரவு…
தேனி பங்களா மேட்டில் உணவுப்பொருள் வழங்கல் துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தலைவர் ஆர் வி…
திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலையம் அருகே புதுப்பிக்கப்பட்ட காவல் கண்காணிப்பு CCTV கேமரா கட்டுப்பாட்டு அறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.பிரதீப் தலைமையில் திறக்கப்பட்டது. இதில்…
திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் தனியார் (ஆர்சி) மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும், பத்துக்கு மேற்பட்ட மாணவர்கள், திருச்சி காவிரி…
சத்தியமங்கலம் புதிய மார்க்கெட் எதிரில் உள்ள புனித அருளானந்தர் தேவாலயத்தில் மத நல்லிணக்க சமத்துவ கிறிஸ்மஸ் நிகழ்ச்சி பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பில் நடைபெற்றது இவ்விழாவில்…
எ பி பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர். பெரம்பலூரில் வன்னியர்களுக்கு10.5. இட ஒதுக்கீடு வழங்காத திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம். பெரம்பலூர். டிச.25. உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு1000 நாட்கள்…
எபி. பிரபாகரன் பெரம்பலூர்செய்தியாளர். பெரம்பலூரில் அதிமுக மாவட்ட செயலாளர் இளமை இரா.தமிழ்ச்செல்வன் தலைமையில் எம்ஜிஆரின் 37-ம் ஆண்டு நினைவுநாள் அனுசரிப்பு. பெரம்பலூரில் அதிமுக மாவட்ட செயலாளர் இளமை…
எபி.பிரபாகரன்பெரம்பலூர் செய்தியாளர். பெரம்பலூரில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் விசிக வினர். பெரம்பலூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தை கட்சி சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர்…
பிரபு.தாராபுரம்,செய்தியாளர்,செல்:9715328420 தாராபுரத்தில் கிறிஸ்துமஸ் விழா கோலாகல கொண்டாட்டம் : தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை!.. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஏசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் 25-ந்தேதியை…
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனரும்,மறைந்த முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் 37- ஆம் ஆண்டின் நினைவு தின அனுசரிப்பு நிகழ்வு தேனி மாவட்டம் பெரியகுளம் அஇஅதிமுக…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் கடந்த அதிமுக ஆட்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தலின் அடிப்படையில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடாக…
தே.பண்டரிநாதன்(எ) அண்ணாதுரை துணை ஆசிரியர் டைம்ஸ் ஆப் தமிழ்நாடுசெல் 9994189962 தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி இராமச்சந்திரன் நினைவு நாள் புதுச்சேரி அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி,…
தே.பண்டரிநாதன்(எ) அண்ணாதுரைதுணை ஆசிரியர் டைம்ஸ் ஆப் தமிழ்நாடுசெல் 9994189962 புதுச்சேரி தந்தை பெரியார் 51–வது நினைவு நாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தலைமையில் திமுக–வினர் மரியாதை…
தே.பண்டரிநாதன்(எ) அண்ணாதுரை துணை ஆசிரியர் டைம்ஸ் ஆப் தமிழ்நாடுசெல் 9994189962 புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா. சிவா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஃபெஞ்சல் புயல் சீற்றத்தில்…
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் P.பாலகிருஷ்ணா ரெட்டி அவர்களின் அறிவுறுத்தலின்படிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கிய சத்துணவு தந்த புரட்சித் தலைவர் டாக்டர்…
எபி பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர். உரிய நடைச் சீட்டு இல்லாமல் வாகனங்களில் எடுத்துச் சென்றாள் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் ஆட்சியர் அறிவிப்பு. பெரம்பலூர் மாவட்டம்,உரிய பதிவு சான்று…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயம் அருகில் இருந்து, வலங்கைமான் மேற்கு, கிழக்கு ஒன்றிய,நகர அஇஅதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் பாரத…
தே.பண்டரிநாதன்(எ) அண்ணாதுரைதுணை ஆசிரியர் டைம்ஸ் ஆப் தமிழ்நாடுசெல் 9994189962 தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்களின் நினைவு நாள் புதுச்சேரி அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பிள்ளைத்தோட்டம்…
தே.பண்டரிநாதன்(எ) அண்ணாதுரைதுணை ஆசிரியர் டைம்ஸ் ஆப் தமிழ்நாடுசெல் 9994189962 புதுச்சேரி துணை நிலை ஆளுநர் K.கைலாஷ்நாதன் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் கூறியதாவது உலகம் எங்கும் வாழும்…
மதுரையில் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. விதவிதமான நட்சத்திரம், குடில் அலங்காரம் மற்றும் மின் விளக்குகளால்…
தே.பண்டரிநாதன்(எ) அண்ணாதுரை துணை ஆசிரியர் டைம்ஸ் ஆப் தமிழ்நாடுசெல் 9994189962 புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும்,முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் அவர்கள் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்…