79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியை நகர மன்ற தலைவர் ஜானகிராமசாமி கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்

இவ்விழாவில் நகராட்சி கமிஷனர் தாமரை, துணைத் தலைவர் நடராஜ், கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலர்கள் நகராட்சி பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும். தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *