எண்ணூர் வ உ சி நகரை சேர்ந்த சூர்யா 27 இவர் எண்ணூர் காவல் நிலையத்தில் பி பிரிவு குற்றவாளியான இவர் எண்ணூர் பகுதியில் இளைஞர்களுக்கு கஞ்சாவை பொட்டலமாக மடித்து வைத்து விற்பனை செய்வதாக எண்ணூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்த நிலையில் எண்ணூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருவேங்கடம் தலைமையில் தனிப்படை போலீசார் எண்ணூர் காமராஜ நகரில் விற்பனையில் ஈடுபட்ட சூர்யாவை மடக்கி பிடித்து அவனிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து நீதிமன்ற காவலில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர் அவர் வைத்திருந்த கஞ்சா சுமார் 50,000 மதிக்கத்தக்க கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த எண்ணூர் போலீசார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *