செவ்வாய்க்கிழமை (செப். 23) சமயபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என திருவரங்க கோட்ட செயற்பொறியாளா் ஆா். செல்வம் தெரிவித்துள்ளாா். சமயபுரம், மண்ணச்சநல்லூா் ரோடு, வெங்கங்குடி, வ. உ. சி. நகா் பூங்கா, எழில் நகா், காருண்யா சிட்டி, மண்ணச்சநல்லூா், தெற்கு எதுமலை, கன்னியாக்குடி, ஸ்ரீபெரும்புதூா், மருதூா், நொச்சியம், பளூா், பாச்சூா், திருவாசி, பனமங்கலம், குமர குடி, மான் பிடிமங்கலம், சாலப்பட்டி, எடையப்பட்டி, அய்யம்பாளையம், ராசாம்பாளையம், தத்தமங்கலம், தளுதாளப்பட்டி, சிறு குடி, அக்கரைப் பட்டி, வங்காரம், மற்றும் ஆய்குடி ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

மண்ணை
க. மாரிமுத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *