கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 17 வது வார்டு பகுதியில் உள்ள முடீஸ் பகுதியில் குடிநீர், தெருவிளக்கு மற்றும் சாலைப் பணிகளை நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் ஆகியோர் 17 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஜே.மணிகண்டன் முன்னிலையில் அவரின் கோரிக்கையை ஏற்று ஆய்வு மேற்கொண்டனர்

அப்போது இந்த ஆய்வின் போது அப்பகுதி பொதுமக்களையும் சந்தித்து தேவையான பணிகள் குறித்தும் கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர் இந்நிகழ்வின் போது முன்னால் நகர்மன்ற உறுப்பினர் செல்வம், நகர் மன்ற உறுப்பினர் அன்பரசன் மற்றும் பலர் உடனிருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *