அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தனியார் மண்டபத்தில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, கலந்து கொண்டு முகவர்கள் முன்னிலையில் சிறப்புரையாற்றி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இதில் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், திமுக வடக்கு மாவட்ட அவை தலைவர் எம்.ஆர்.எம்.பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், வாடிப்பட்டி பாலராஜேந்திரன், பசும்பொன்மாறன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், மற்றும் சோமசுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர் செயலாளர்கள் மனோகரவேல் பாண்டியன், ரகுபதி, சத்தியபிரகாஷ், பேரூர் அவைத் தலைவர்கள் நடராஜன், குருதங்கம், பேரூராட்சி தலைவர்கள் ரேணுகாஈஸ்வரிகோவிந்தராஜ், பால்பாண்டியன், ஜெயராமன், துணை தலைவர்கள் சுவாமிநாதன், வழக்கறிஞர் கார்த்திக், ஒன்றிய துணை செயலாளர்கள் அருண்குமார், ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன், ஒன்றிய பொருளாளர் முடுவார்பட்டி சுந்தர், ஒன்றிய கவுன்சிலர்கள் தண்டலை சரவணன், வசந்திஇளமாறன், ராஜா, ஊராட்சி மன்ற தலைவர்கள் பாக்கியலட்சுமிமகேந்திரன், முத்துராமன், ஆதிதிராவிடர் அணி பாலமேடு கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் வாவிடமருதூர் கார்த்திகேயன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் பிரதாப், இளைஞரணி அமைப்பாளர்கள் சந்தனகருப்பு, தனிச்சியம் மருது, மாணவரணி அமைப்பாளர் யோகேஷ், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் தவசதீஸ், நகர இளைஞரணி வெங்கடேஷ், பாலமேடு பிரபு, பொறியாளர் அணி ராகுல், மற்றும் திமுக ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *