வலங்கைமான் பகுதி யில் நாளை(10-ந்தேதி)
மின் நிறுத்தம்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் துணைமின்நிலையத்தில் நாளை (10-ந்தேதி வியாழக் கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள் ளது. இதனால் வலங்கை மான் துணை மின் நிலைய த்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும்
வலங்கைமான், விருப்பாட்சிபுரம், ஆண்டான்கோ யில், கீழவிடையல், சந்திரசேகரபுரம், கோவிந்த குடி, தெற்கு பட்டம், வடக்க பட்டம், பாடகச் சேரி, செம்மங்குடி, சின்னகரம், மருவத்தூர், வீராணம், கீழ அமராவதி, புளியக்குடி, நார்த்தாங்குடி,திருவோணமங்கலம், தென்குவளைவேலி, பூந்
தோட்டம், பெருங்குடி, கொட்டையூர், ஆலங்குடி
மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் காலை 9மணி முதல் மாலை 5மணி வரை மின்விநியோகம் இருக்காது என வலங்கைமான் துணை மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்து ள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *