கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம், பீளமேடு, பி.எஸ்.ஜி மருத்துவமனையில் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவமனை இணைந்து மாநகராட்சியில் பணியாற்றும் 1000 தூய்மைப்பணியாளர்களுக்கான சிறப்பு முழு உடல் பரிசோதனை முகாமினை மேயர் .கல்பனா ஆனந்தகுமார் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் துணைமேயர் ரா.வெற்றிசெல்வன்,பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் வடக்கு மண்டல தலைவர் .வே.கதிர்வேல்,
ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர் உடன் பி.எஸ்.ஜி. மருத்துவக்கல்லூரி இயக்குநர் மரு.புவனேஸ்வரன், மரு.சுப்பராவ், பொது மேலாளர் .லோகநாதன், நகர்நல அலுவலர் டாக்டர்.ஆர்.தாமோதரன், உதவி நகர்நல அலுவலர் மரு.வசந்த்திவாகர், உதவி ஆணையர்கள் .நூர்அகமது, .செந்தில்குமார், மண்டல சுகாதார அலுவலர் .இராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் .அரவிந்த், .ஜெரால்டு சத்யபுனிதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பி.எஸ்.ஜி மருத்துவமனை மருத்துவர்கள் ஆகியோர் உள்ளனர்
