நாமக்கல்
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அரியூர் நாடு பகுதியில் இலவச சட்ட ஆலோசனை முகாம் நடைபெற்றது
நாமக்கல் மாவட்ட சார்பு நீதிபதி சட்ட ஆலோசனை குழு விஜய் கார்த்தி தலைமையில் நடைபெற்றது சட்ட ஆலோசனை முகாமில் அரியூர் நாடு ஊராட்சி மன்ற தலைவர் சி, நாகலிங்கம் முன்னிலை வகித்தார்
அரியூர் நாடு ஊராட்சியில் 22 மலை கிராமம் செயல்பட்டு வருகிறது 2000 குடும்பங்களுக்கு மேலாக மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள் மலைவாழ் மக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை விழிப்புணர்வு அறிக்கையில்இலவச சட்டத்தினால் மலைவாழ் மக்கள்வழக்குகளை நீதிமன்றம் செல்லாமல் மாற்று முறையில் சமரச தீர்வு காண்பது எவ்வாறு மக்கள் நீதிமன்றம் சமரசம் மையம் பற்றி விழிப்புணர்வு பெறவும்மக்கள் நீதிமன்றம் மூலம் பொது பயன்பாட்டு சேவைகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது மற்றும் வங்கி கடன் சம்பந்தப்பட்ட வழக்குகள் ஜாமினில் வெளி வருவது சம்பந்தமாகவும்
பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகளைப் பற்றி தெரிந்து கொள்ளவும் வரதட்சணை கொடுமை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் குழந்தை தொழிலாளர் திட்டம் இயக்குனர் அந்தோணி ஜெனிட் முதன்மை சட்ட ஆலோசகர் பழனிசாமி துணை சட்ட ஆலோசகர் பொன்னுசாமி திட்ட மேலாளர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வீடியோ காண்பித்து துண்டு பிரசாரமும் கொடுத்து சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினர்