நீலகிரி மாவட்டம், உதகை அரசு மருத்துவக் கல்லூரியில் “சுகாதாரத் திருவிழாவை” மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ம.சுப்ரமணியன் கலந்து கொண்டு துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், அரசு துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.