சோழவந்தான்
சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுக கிளை கழகங்களில் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை.மகளிர் உள்ளிட்ட அதிமுக. அணிகளை சேர்ந்த
நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை பூத் கமிட்டியில் நியமிக்கப்பட்டனர்.
இந் நிலையில் மதுரை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையிலான பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் . மேலக்கால் கச்சிராயிருப்பு தென்கரை ஆகிய கிளை கழகங்களில் நடந்தது. கூட்டத்தில் 2024 .ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி செயல்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட அவை தலைவர் மு.சி.சோ.முருகன் முன்னாள் எம்.எல்.எ க்கள் தமிழரசன் மாணிக்கம். வாடிப்பட்டி வடக்கு தெற்கு ஒன்றிய செயலாளர்கள் கொரியர் கணேசன் காளிதாஸ். மற்றும் ராஜேஸ்கண்ணா மாவட்ட நிர்வாகிகள் வெற்றிவேல் .இலக்கிய அணி ரகு..
ஒன்றிய கவுன்சிலர் பஞ்சவர்ணம்ராமலிங்கம். கிளை நிர்வாகிகள் நாராயணபுரம் ரவி முள்ளிப்பள்ளம் சேது. .ராஜபாண்டி. காசிலிங்கம் முனியாண்டி. முருகன். குருவித்துறை பாபு.என பலர் கலந்துகொண்டனர்.