பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் லயன்ஸ் கிளப் சார்பில் சாலை ஓரங்களில் உறங்கும் ஏழை எளியோர்களுக்கு இலவச போர்வை வழங்கினர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் பாபநாசம் லயன்ஸ் கிளப் சார்பில் சாலை ஓரங்களில் உறங்கும் ஏழை எளியோர்களுக்கு போர்வை திருவிழாவை முன்னிட்டு போர்வைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
சாலையோரம் உறங்கிக் கொண்டிருக்கும் இல்லாதவர்களுக்கு குளிரால் வாடிய ஏழை எளிய மக்களுக்கு ஊனமுற்றவர்களுக்கு போர்வைகள் வழங்கினார்கள்.
இதில் தலைவர்கள் , செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாக அலுவலர் என பலர் கலந்து கொண்டனர்.