கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பாதிக்கபட்ட 150 குடும்பங்களுக்கு உதவும் வகையில் தேவையான அரிசி மற்றும் நிவாரண பொருட்களை மாவட்ட வர்த்தக அணி சார்பாக மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்துக்குமார் தலைமையில்
தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர்
வே.ஜெயபாலன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
நிகழ்வில் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் சுப்பையா பாண்டியன்,
ராமராஜ்,மாவட்ட வர்த்தக அணி துணை தலைவர் பிலிப் ராஜா, மாவட்ட இளைஞர் அணி iதுணை அமைப்பாளர் ஆலங்குளம் டி.கே ராஜ் , தென்காசி யூனியன் துணை சேர்மன் கனகராஜ் முத்துப்பாண்டி, ஆதிதிராவிட நலக்குழு தலைவர் பி.எஸ் சுப்பிரமணியன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் முத்து சுப்பிரமணியன் ஆலங்குளம் வார்டு. செயலாளர் அந்தோணிராஜன்.
உள்பட பலர் உடனிருந்தனர்.