செஞ்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனர் எம்ஜிஆர் அவர்களின் 107 வது பிறந்தநாள் விழா ஓபிஎஸ் அணி சார்பாக கொண்டாடப்பட்டது

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனர் சத்துணவு தந்த சரித்திர நாயகன் புரட்சித் தலைவர் MGR அவர்களின் 107 வது பிறந்தநாள் விழா கழக ஒருங்கிணைப்பாளர் தங்க மகன் . ஓ பன்னீர்செல்வம். அவர்கள் ஆணைக்கிணங்க விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் செஞ்சி சேவல் V.ஏழுமலைஅவர்களின் வழிகாட்டுதலின் பேரில் செஞ்சி நகர கழகத்தின் சார்பில் MGR அவர்கள் திருவுருவ படத்துக்கு செஞ்சி நகரக் கழக செயலாளர் இளங்கோவன் அவர்கள் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

உடன் செஞ்சி பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் . கிழக்கு செஞ்சி ஒன்றிய கழக செயலாளர் துரை (எ) லக்ஷ்மி காந்தன் செஞ்சி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பூங்குன்றம் . விழுப்புரம் மாவட்ட கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நவாப் (எ) நவீன்குமார் விழுப்புரம் மாவட்ட கழக இளைஞரணி இணைச் செயலாளர் வீடியோ சரவணன்செஞ்சி நகர அவைத்தலைவர் குத்தூஸ். மேலவை பிரதிநிதி பீரங்கி மேடு ஆதிமூலம்-நகரப் பொருளாளர் தீபக் குமார். செஞ்சி நகர கழக துணை செயலாளர் தமிம்பாஷா, k.சேகர். செஞ்சி கிழக்கு ஒன்றிய கழக சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் பாபுபாய் ஒன்றிய அவை தலைவர் ராமகிருஷ்ணன் மாவட்ட பிரதிநிதி லியாஸ்அகமது மாவட்ட பிரதிநிதி ராஜாராமன் இலக்கிய அணி ஒன்றிய செயலாளர் கருணாகரன் விவசாய ஆணி செயளாலர் ராஜேந்திரன் அம்மா பேரவை இணை செயலாளர் சண்முகம் மாத்தூர் குகன் NR .பேட்டை குப்பன் தேனன் துளசிராமன் அண்ணமங்கலம் கருணாநிதி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *