தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நகர திமுக சார்பில் அறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் அனுசரிக்கபட்டது

ஆலங்குளம் நகர செயலாளர் எஸ்பி டி நெல்சன், தலைமை தாங்கினார்.

முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பாப்புலர் செல்லத்துரை,நகர பகுத்தறிவாளர்
ஈ.ராசையா முன்னாள் பேருராட்சி துணை தலைவர்
தங்க செல்வம்,மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சரஸ்வதி பாஸ்கர், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் அறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை யெடுத்து அண்ணா வழியில் அயராது உழைப்பேம் என உறுதிமொழி எடுத்தனர் அதன்பின்பு அண்ணாவிற்கு வீர முழக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் ஒன்றிய பிரதிநிதி ஆதிவிநாயகம்
8-வது வார்டு செயலாளர் சாலமேன் ராஜா, 9-வது வார்டு அல்போன்ஸ்,12-வது வார்டு டெய்லர்சேர்மன்,
2 -வது வார்டு பால்த்துரை,சிறுபான்மை அணி முகமது மைதீன், அண்ணா தொழில் சங்கம் நிர்வாகி ஜோசப், பெரியார் குமார், வார்டு பிரதிநிதி அலெக்ஸ், கழக பிரதிநிதிகள் டெய்லர் முரளி, ஜாகிர் உசேன்
உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் நகர பொருளாளர் சுந்திரராஜன் நன்றியுரை வழங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *