தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு மையத்திற்கு தேவையான பாத்திரங்களை பள்ளியின் சார்பாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் ஸ்ரீதர் ,முத்துலட்சுமி, முத்து மீனாள் ஆகியோர் பள்ளி சத்துணவு மையத்திற்கும், மாணவர்களுக்கும் பயன்படும் வகையிலான பாத்திரங்களை பள்ளியின் சார்பாக வழங்கினார்கள்.