தென்காசி மாவட்டம்
சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் வரதட்சணை குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் ரா.சின்னதாய் தலைமையேற்றார்.

திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி, முதுகலை சமூக பணி
முதலாம் முதுகலை சமூக பணி முதலாம் ராணி அனைவரையும் வரவேற்று பேசினார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட சமூக நல மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை அலுவலர், மதிவதனா,வரதட்சணை குறித்து சிறப்புரை வழங்கினார்.

தெற்காசி மாவட்ட பெண்கள் அதிகாரமளித்தல் துறை,ஜே.புஷ்பராஜ் வாழ்த்துரை வழங்கினார்.

திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி, இரண்டாம் ஆண்டு,முதுகலை சமூக பணி
ஜெயந்தி நன்றியுரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் இளங்கலை வணிக நிர்வாகம் துறை தலைவர் மற்றும் ஆசிரியர் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

நிகழ்வில் ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள் ஆன்டோ மெர்லின், லிசா சேரத், பவானி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *